உலகளாவிய அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் சவாலாக உள்ளது! : பிரதமர் மோடி
May 6, 2026, 06:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

உலகளாவிய அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் சவாலாக உள்ளது! : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Oct 11, 2024, 02:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகளாவிய அமைதிக்கு பயங்கரவாதம் பெரும் சவாலாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2 நாள் அரசுமுறை பயணமாக லாவோஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, வியன்டியனில் நடைபெற்ற 19வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பிலிப்பைன்சில் யாகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். ஆசியான் ஒற்றுமையை இந்தியா எப்போதும் ஆதரிப்பதாக கூறினார்.

மியான்மரில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறிய பிரதமர் மோடி, உலகின் பல்வேறு பகுதிகளில் நிலவும் மோதல்கள் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக குறிப்பிட்டார். ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசிய பகுதியில் அமைதியை நிலைநாட்ட இந்தியா விரும்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, லாவோஸ் பிரதமர் சோனெக்சே சிபாண்டோன் உடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தினார். அப்போது, இருதரப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதனை அடுத்து, பிரதமர் மோடி, தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ராவை சந்தித்தார்.

முன்னதாக, கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனை சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார். இதனை தொடர்ந்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கனை சந்தித்து பேசினார். அப்போது, அமெரிக்காவில் மில்டன் சூறாவளியால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.

Tags: Terrorism is a major challenge to global peace! : Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் கோயிலில் துர்காஷ்டமி சிறப்பு யாகம்!

Next Post

டெஸ்லாவின் ரோபோ டாக்சியை வெளியிட்ட எலோன் மஸ்க் !

Related News

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies