தனியார் விடுதியில் துப்பாக்கி, தோட்டக்களுடன் தங்கியிருந்த நபர் கைது!
Nov 5, 2025, 04:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனியார் விடுதியில் துப்பாக்கி, தோட்டக்களுடன் தங்கியிருந்த நபர் கைது!

Web Desk by Web Desk
Oct 11, 2024, 02:12 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் தனியார் தங்கும் விடுதியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் தங்கியிருந்த ஒருவரை கைது செய்த போலீசார், மற்றொருவரை தேடி வருகின்றனர்.

ஈரோடு சக்தி சாலையில் வேணுகோபால் என்பவருக்கு சொந்தமான தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் இரண்டு பேர் தங்கி இருந்த அறையை ஊழியர் தூய்மைப்படுத்தியபோது தலையணை அடியில் ஒரு நாட்டு துப்பாக்கியும் தோட்டாக்களும் இருந்தன.

விடுதி ஊழியர்கள் அளித்த தகவலின்படி நாட்டு துப்பாக்கியையும், 6 தோட்டாக்களையும் பறிமுதல் செய்த போலீசார் விடுதியில் தங்கியிருந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். புகைப்படங்கள் மற்றும் சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை நடத்திய போலீசார், டெல்லி சென்று ஹரீப்கான் என்பவரை பிடித்தனர்.

சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

Tags: A person who stayed in a private hotel with guns and gardens was arrested!
ShareTweetSendShare
Previous Post

சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோயில்களின் புதிய மேல்சாந்தி தேர்வு!

Next Post

அண்ணன் பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம் கோலாகலம்!

Related News

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

லட்சத்தில் பெற்ற ஊதியத்தை உதறி தள்ளிய பிரதீப் கண்ணன்!

காவிரி ஆற்றங்கரையில் கொட்டப்படும் குப்பைகள் – விதிமுறைகளை மீறி அராஜகம்!

என்று தீரும் இந்த அவலம்? : குண்டும், குழியுமான சாலையால் துயரம்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : பதிலளியுங்கள் இரும்பு மனது முதல்வரே – நயினார் நாகேந்திரன்

அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி – உச்சநீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

புகழ், பிராண்டு மதிப்பை உயர்த்திய “உலக கோப்பை” வெற்றி!

சூடானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர் : வீடியோ வெளியானதால் பரபரப்பு!

நிதி நெருக்கடியால் பரிதவிக்கும் “அனில் அம்பானி”!

ஏர் இந்தியா விபத்தில் உயிர் தப்பிய “அதிர்ஷ்டசாலி” – வாட்டும் மன அழுத்தம் தனிமையில் பரிதவிப்பு!

ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி பீகார்  தேர்தலில் துடைத்தெறியப்படும் – அமித் ஷா

இந்தியா தான் தனக்கு பிடித்த நாடு – ஜெர்மன் டிராவல் விலாகர்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை திமுகவினர் மிரட்டுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புகார்!

அமெரிக்காவில் ஆங்கில புலமை இல்லாத 7,248 லாரி ஓட்டுநர்கள் நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies