முன்னாள் அமைச்சர்மனோ தங்கராஜ் சகோதரர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை! : பெண் வழக்கறிஞர் குற்றச்சாட்டு
Sep 10, 2025, 10:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தமிழகம்

முன்னாள் அமைச்சர்மனோ தங்கராஜ் சகோதரர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை! : பெண் வழக்கறிஞர் குற்றச்சாட்டு

Web Desk by Web Desk
Oct 11, 2024, 02:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வீடு புகுந்து தாக்குதல் நடத்திய முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் சகோதரர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என பெண் வழக்கறிஞர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான அகிலாதேவி என்பவரின் கணவர் முத்தழகன், பெங்களூருவைச் சேர்ந்த ஜினித் என்பவருக்கு டாஸ்மாக் பார் நடத்த அனுமதி பெற்று தருவதாக கூறி ஒரு லட்சம் ரூபாய் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஜினித்துக்கு பார் நடத்த அனுமதி கிடைக்காததால் பணத்தை திருப்பி தருமாறு முத்தழகனிடம் கேட்டுள்ளார்.

அப்போது, கடை உரிமையாளர் முன் பணமாக வாங்கிய தொகையை 3 ஆண்டுகள் கழித்து திருப்பி தருவதாக கூறியதாக முத்தழகன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜின் சகோதரர் ஜெயன் தங்கராஜிடம் ஜினித் முறையிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பணத்தை திருப்பித் தருமாறு முத்தழகன் வீட்டிற்கு சென்று ஜெயன் தங்கராஜ் தகராறில் ஈடுபட்டதுடன், தட்டிக்கேட்ட பெண் வழக்கறிஞரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பான புகாரில் ஜெயன் தங்கராஜை விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறிய போலீசார், அவரை பாதி வழியிலேயே இறக்கிவிட்டதாக பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும், முன்னாள் அமைச்சரின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: Police did not take action against former minister Mano Thangaraj's brother! : Accusation of female lawyer
ShareTweetSendShare
Previous Post

பிரம்மோற்சவத்தின் 8வது நாளில் மகா ரதத்தில் வலம் வந்த மலையப்பசாமி!

Next Post

திருச்சியிலிருந்து மயிலாடுதுறை மார்க்கமாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies