நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்க மாட்டோம் - மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டம்!
Mar 15, 2026, 02:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எந்த நடவடிக்கையும் எடுக்க தயங்க மாட்டோம் – மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் திட்டவட்டம்!

Murugesan M by Murugesan M
Oct 12, 2024, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாட்டு நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எந்தவொரு  நடவடிக்கையையும் எடுக்க தயங்கமாட்டோம் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

மேற்கு வங்கம் டார்ஜிலிங் நகரில் உள்ள சுக்னா கன்டோன்மென்டில், ராணுவ வீரர்களுடன் இணைந்து ராஜ்நாத் சிங், விஜய தசமியை கொண்டாடினார்.

இதனை தொடர்ந்து வீரர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், அண்டை நாடுகளிடம் இருந்து எந்தவித தாக்குதலும் நடக்காது என்று புறந்தள்ளி விடமுடியாது என்றும், எந்த சூழலையும் எதிர்கொள்ள  எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என கூறினார்.

நாம் முழு அளவில் தயாராக இருக்கிறோம் என்று ஆயுத படை வீர்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

Tags: Defense Minister Rajnath Singhnational interest.hesitate to take any actionRajnath Singh celebrated Vijaya Dasami
ShareTweetSendShare
Previous Post

ஓடிடி தளங்களுக்கு கடிவாளம் போட வேண்டும் – ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல்!

Next Post

ஹரியானாவில் வரும் 17 ஆம் தேதி புதிய அரசு பதவியேற்பு விழா – பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல்!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies