பாபா சித்திக் கொலை வழக்கில் சிக்கியவர் 18 வயதை கடந்தவரா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
Aug 19, 2025, 07:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாபா சித்திக் கொலை வழக்கில் சிக்கியவர் 18 வயதை கடந்தவரா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Web Desk by Web Desk
Oct 14, 2024, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாபா சித்திக் கொலை வழக்கில் கைதான இரண்டாவது நபருக்கு 18 வயதை கடந்தவரா என்பதை கண்டறிய, அவருக்கு எலும்பு பரிசோதனை மேற்கொள்ளுமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான பாபா சித்திக் மர்ம கும்பலால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது படுகொலைக்கு டெல்லியின் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக 3 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் காவலில் எடுப்பதற்காக போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அப்போது 2-வது குற்றவாளியாக கைதான உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த நபர், 18 வயதை கடந்தவரா என்பதை கண்டறிவதில் குழப்பம் நீடித்தது. அதனடிப்படையில், அவருக்கு எலும்பு பரிசோதனை செய்து அவரது வயதை கண்டறியும்படி போலீசாருக்கு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags: Nirmal Nagarformer minister Baba SiddiquiBaba Siddiqui murdercasemumbaiMaharastramumbai court
ShareTweetSendShare
Previous Post

வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி – அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்!

Next Post

பணத்தை திரும்ப பெறுவதில் சிக்கல் – OLA நிறுவனத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்த மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

Load More

அண்மைச் செய்திகள்

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த சீன அமைச்சர்!

புதிய க்ரூஸர் பைக் இந்தியாவில் வெளியானது!

நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies