Maharastra - Tamil Janam TV

Tag: Maharastra

அஜித் பவார் விமான விபத்து – விமானிகள் பேசிய கடைசி வார்த்தை!

மகாராஷ்டிராவின் முன்னாள் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரசின் தலைவருமான அஜித் பவார் சென்ற தனிவிமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன் விமானக் குழுவினர் கடைசியாக "ஐயோ..." என்று கதறியதாக தகவல்கள் ...

திடீரென தீப்பற்றி எரிந்த ஓலா இ-ஸ்கூட்டர் – உயிர் தப்பிய தந்தை, மகன்

மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்ததில், தந்தை - மகன் நூலிழையில் உயிர்பிழைத்த காட்சிகள் வெளியாகியுள்ளன. சோலாப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர், பள்ளியில் ...

“மும்பையில் டிரிபிள் என்ஜின் சர்க்கார் அமைந்துள்ளது” – பாஜக எம்.பி.தேஜஸ்வி சூர்யா!

மும்பையின் புதிய வளர்ச்சி சகாப்தம் தொடங்கியுள்ளதாக தேஜஸ்வி சூர்யா தெரிவித்துள்ளார். மும்பை மாநகராட்சியில் பாஜக கூட்டணி அமோக வெற்றியை பெற்றது. இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ...

“ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரேவின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது” – முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸ்!

பிரதமர் மோடி தலைமையிலான நல்லாட்சிக்கு மும்பை மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாக முதலமைச்சர் தேவேந்திர ஃபட்நாவிஸ் தெரிவித்துள்ளார். மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக கூட்டணி மகத்தான வெற்றியை ...

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக வெற்றி: வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி!

மகாராஷ்டிரா உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற நிலையில், வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ...

மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக அமோக வெற்றி – தாக்கரே குடும்பத்தினரின் ஆதிக்கம் முடிவுற்றது!

மகாராஷ்டிராவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றி பாஜக கூட்டணி வெற்றி வாகை சூடியுள்ளது. குறிப்பாக, மும்பை உள்ளிட்ட பல மாநகராட்சிகளில் பாஜக கூட்டணி வென்று ...

30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது – பாஜக வசமான மும்பை மாநகராட்சி!

30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது - பாஜக வசமான மும்பை மாநகராட்சி மும்பை மாநகராட்சி தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ள பாஜக, 30 ஆண்டுகளுக்கு பிறகு ...

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

ஜனநாயக நாட்டில் அரசாங்கத்தை தேர்ந்தெடுப்பதற்கு வாக்களிப்பது அவசியம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்த பின் ...

தவெக ஒரு சீரியஸ் கட்சியே கிடையாது – குருமூர்த்தி

தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு சீரியஸ் கட்சியாகவே தான் எடுத்துக்கொள்ளவில்லை என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி விமர்சித்துள்ளார். சென்னையில் துக்ளக் நிறுவனத்தின் 56வது ஆண்டு நிறைவு விழா ...

இனவெறுப்பை உமிழும் பிரிவினைவாத இண்டி கூட்டணி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழர்களின் மாண்பைக் காக்க, இண்டி கூட்டணியினரை எதிர்த்து முதல்வர்  குரல் கொடுக்கப் போகிறாரா அல்லது மௌனம் சாதிக்கப் போகிறாரா? என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ...

மும்பைக்கு வருகிறேன்…. முடிந்தால்…. – அண்ணாமலை சவால்!

மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரேவின் மிரட்டலுக்கு, தான் ஒருபோதும் பயப்படபோவதில்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,மும்பைக்கு ...

நடிகர் சயிப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை – அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல்!

பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலிகானுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மகாராஷ்டிரா ...

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தலைவராக ராகுல் நர்வேகர் தேர்வு!

மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தலைவராக ராகுல் நரவேகர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். பாஜகவை சேர்ந்த அவர், மும்பை கொலபா சட்டப் பேரவைத் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்வானார். அவர் இரண்டாவது ...

மகாராஷ்டிராவில் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர் – யார் இந்த பாபா சித்திக்? சிறப்பு கட்டுரை!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், பாபா சித்திக் யார்? அவரது பின்னணி என்ன? என்பது குறித்து ...

பாபா சித்திக் கொலை வழக்கில் சிக்கியவர் 18 வயதை கடந்தவரா? அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

பாபா சித்திக் கொலை வழக்கில் கைதான இரண்டாவது நபருக்கு 18 வயதை கடந்தவரா என்பதை கண்டறிய, அவருக்கு எலும்பு பரிசோதனை மேற்கொள்ளுமாறு மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அஜித் ...

முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை சுட ஒரு மாதம் ஒத்திகை : கொலையாளிகள் பகீர் வாக்குமூலம் – சிறப்பு கட்டுரை!

தேசியவாத காங்கிரசின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் சுட்டு படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்ய ஒரு மாதம் ஒத்திகை நடந்ததாக ...

மகாராஷ்டிராவில் ரூ. 56,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா செல்லும் நிலையில் 56 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். வாஷிமில், பஞ்சாரா விராசத் அருங்காட்சியகத்தை திறந்து ...

வரும் 20ஆம் தேதி மகாராஷ்டிரா செல்கிறார் பிரதமர் மோடி – ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார் !

வரும் 20ஆம் தேதி மகாராஷ்டிரா செல்லும் பிரதமர் மோடி, தேசிய 'பிஎம் விஸ்வகர்மா' நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். பிரதமர் திரு. நரேந்திர மோடி செப்டம்பர் 20 அன்று மகாராஷ்டிர மாநிலம் வார்தாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11:30 மணியளவில், பிரதமர் விஸ்வகர்மாவின் கீழ் ஓராண்டு முன்னேற்றத்தைக் குறிக்கும் தேசிய 'பிஎம் விஸ்வகர்மா' நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் விஸ்வகர்மா பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் கடன்களை அவர் வழ்ங்குகிறார்.  ...

நாசிக்கில் கனமழை : கங்காபூர் அணையில் வெள்ளப்பெருக்கு!

நாசிக்கில் பெய்துவரும் கனமழையால் கங்காபூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. கனமழை ...

லட்சாதிபதி சகோதரி திட்டத்திற்காக ரூ. 6000 கோடி : பிரதமர் மோடி

மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கானில் லட்சாதிபதி சகோதரி திட்டத்தின்கீழ் பயன்பெறும் பெண்களுக்கு அதற்கான சான்றிதழை பிரதமர் மோடி வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், லட்சாதிபதி சகோதரி திட்டத்தின்கீழ் நாடு ...

மும்பையில் ரூ. 29,400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

29,400 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் நரேந்திர மோடி நாளை ...

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு : மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு!

மகாராஷ்டிரா மக்களவைத் தேர்தலுக்குபிந்தைய கருத்துக் கணிப்பில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் 48 தொகுதிகளுக்கான மக்களவைத் ...

காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது : பிரதமர் மோடி

காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காது என  பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் திண்டோரி பகுதியில், பிரதமர் மோடி மக்கள் மத்தியில்  உரையாற்றினார். அப்போது,  கடந்த ...

பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் ஏற்கனவே கிடைத்து விட்டன : அண்ணாமலை

நாட்டு நலனை முன்னிறுத்தும் வலுவான பிரதமர் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்பதை வாக்களிக்கும் முன் நினைவில்  கொள்ள வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் ...

Page 1 of 2 1 2