உலகின் முதல் AI மருத்துவமனை - சீனாவில் தொடக்கம்!
Nov 15, 2025, 01:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் முதல் AI மருத்துவமனை – சீனாவில் தொடக்கம்!

Web Desk by Web Desk
Oct 14, 2024, 07:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் முதல் ஏஐ ஹாஸ்பிடல் சீனாவில் தொடங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி என்பது அபரிதமாக உள்ளது. ஒரு மனிதன் தன்னைப் போல, அச்சு அசல் மாறாத மற்றொரு மனிதனை சந்திப்பானா? என்பது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கேள்விக்குறியாக இருந்தது.

ஆனால் அது தற்போதைய டிஜிட்டல் காலக்கட்டத்தில் சாத்தியப்படுத்தப்பட்டு வருகிறது. ஏஐ தொழில்நுட்ப உதவியோடு மனிதர்களை போன்ற அதிநுட்ப ரோபோக்களை சர்வதேச நாடுகள் உருவாக்கி வருகின்றன.

இந்நிலையில், பெய்ஜிங் நகரில், முற்றிலும் ஏஐ டாக்டர்கள் கொண்ட Agent Hospital அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் 14 ஏஐ மருத்துவர்கள், 4 விர்ச்சுவல் நர்சுகள் பணிபுரிகின்றனர்.

இந்த மருத்துவமனை தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே 10 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வளவு பேருக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவர்களுக்கு குறைந்தபட்சம் 2 வருடங்கள் ஆகும் என கூறப்படும் நிலையில் தற்போது ஏஐ மருத்துவர்கள் மிக விரைவாக அதிநவீன சிகிச்சை வழங்கி வருகிறார்கள். மனித உயிர்களை ஏஐ காப்பாற்றும் என்று கூறப்பட்டாலும், இதில் ஆபத்துகளும் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Tags: chinaAI technologyWorld's first AI hospitalai doctors
ShareTweetSendShare
Previous Post

“ஜாம்நகர் “மகாராஜா”: UNSUNG ஹீரோ அஜய் ஜடேஜா – சிறப்பு கட்டுரை!

Next Post

போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை தொடரும் – மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

Related News

மகனை ஆணவக் கொலை செய்த தந்தைக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

கடலூர் : சுடுகாட்டிற்கு சாலை வசதி கோரி சடலத்தை சாலையில் வைத்து மறியல்!

சென்னை : கான்கிரீட் மூடியை அமைத்து கால்வாய் கட்டியதாக கணக்கு!

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையில் திமுக குழப்பத்தை ஏற்படுத்துகிறது – பாஜக பொருளாதார பிரிவின் மாநில அமைப்பாளர் விமர்சனம்!

திண்டுக்கல் : அமைச்சர் வருகையை ஒட்டி கழிவுநீர் வாய்க்காலை துணியை வைத்து மறைத்த அவலம்!

கூடங்குளம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து : 50-க்கும் மேற்பட்டோர் காயம்!

Load More

அண்மைச் செய்திகள்

இலங்கை : முதலையிடம் சிக்கிய குட்டியைக் காப்பாற்ற ஆற்றுக்குள் இறங்கி போராடிய தாய் யானை!

சுதந்திர போராட்ட வீரர் பிர்சா முண்டா பிறந்த நாள் – தலைவர்கள் மரியாதை!

காஞ்சிபுரம் : கவுன்சிலர்கள் கூட்டத்தில் பத்திரிகையாளர்கள் பங்கேற்க அனுமதி மறுப்பு!

வைகை அணையின் நீர்மட்டம் குறைவு- விவசாயிகள் வேதனை!

நெல்லையப்பர் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி அமைப்பினர் வேல் பூஜை!

மடிக்கணினி திருடியவரை தேடிப்பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நடிகை!

ராமநாதபுரம் : சர்வர் கோளாறு – பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் அவதி!

திருவண்ணாமலை : மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க எதிர்ப்பு – சிமெண்ட் சாலை அமைக்கும் பணியில் தொய்வு!

சமூக வலைதளங்கள் மற்றும் இ-காமர்ஸ் நிறுவனங்கள் தனிநபர் தரவுகளை பாதுகாக்க தவறினால் ரூ. 250 கோடி வரை அபராதம் – மத்திய அரசு எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies