சோழிங்கநல்லூர் சாலைகளை சூழ்ந்த வெள்ளம் - வாகன ஓட்டிகள் அவதி!
Jan 14, 2026, 06:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோழிங்கநல்லூர் சாலைகளை சூழ்ந்த வெள்ளம் – வாகன ஓட்டிகள் அவதி!

Murugesan M by Murugesan M
Oct 15, 2024, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை சோழிங்கநல்லூரில் மழையின் காராணமாக சாலை முழுவதும் மழை  நீர் தேங்கியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் சென்னை பழைய மகாபலிபுரம் சாலை சோழிங்கநல்லூரில்  சாலை முழுவதும் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.

இதனால் தரமணி, துரைப்பாக்கம், கண்ணகி நகர், சோழிங்கநல்லூர் அதேபோல் இசிஆர் சாலையில் திருவான்மியூர் பாலவாக்கம் நீலாங்கரை ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சாலையில் வடியாமல் தேங்கி நிற்க்கிறது,

மெட்ரோ பணி நடைப்பெற்றுவரும் நிலையில் மழைநீர் செல்ல வழி இல்லாததால் மழைநீர் தேங்கி நிற்கிறது இதனால் இந்த சாலையை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்க்குள்ளாகி வருகின்றனர்,

ஓஎம்ஆர் சாலையில் பெய்து வரும் மழையின் காரணமாக ஓஎம்ஆர் சாலை துரைப்பாக்கம் கந்தன்சாவடி பெருங்குடி உள்ளிட்ட சாலைகளில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது.

ஐடி நிறுவனங்கள் கொண்ட இந்த ஓஎம்ஆர் சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இதனால் பேருந்துகள் மற்றும் நான்கு சக்கர வாகங்கள் இருசகரவகனானங்கள் ஊர்நது செல்கின்றன, இருச்சக்கர வாகனங்கள் மூழ்கும் அளவில் மழைநீர் தேங்கியுள்ளது.

Tags: rain alertweather updateduraipakkamtamilnadu rain. metrological centerrain warningChozinganallurKannagi Nagarheavy rain
ShareTweetSendShare
Previous Post

பாரதத்தின் பெருமைக்குரிய மைந்தர் அப்துல் கலாமின் புகழை போற்றி வணங்குவோம் – அண்ணாமலை

Next Post

குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே மரம் விழுந்ததால் மின்சார ரயில்கள் தாமதம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies