சர்வதேச தொலைத்தொடர்பு மாநாடு - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!
Aug 15, 2025, 09:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்வதேச தொலைத்தொடர்பு மாநாடு – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

Web Desk by Web Desk
Oct 15, 2024, 01:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

டெல்லி பாரத் மண்டபத்தில், சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தரநிலைப்படுத்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, தொலைத்தொடர்பு குறித்த கண்காட்சி திறந்து வைத்து பார்வையிட்டார். இதனை தொடர்ந்து தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தரநிலைப்படுத்தல் கூட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஆகாஷ் அம்பானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தொலைத்தொடர்பு மற்றும் அது தொடர்புடைய தொழில்நுட்பத்தில் உலக நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக திகழ்வதாக தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள 120 கோடி மக்கள் செல்போன் பயனாளர்களாக உள்ளதாவும், அதில் 90 கோடி பேர் இணையவசதியை பயன்படுத்தி வருவதாகவும் கூறினார். 2014-ல் இந்தியாவில் 2 செல்போன் உற்பத்தி அலகுகள் இருந்ததாகவும், தற்போது அவை 200ஆக அதிகரித்துள்ளதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட செல்போன்களை உலகிற்கு வழங்கும் பணியில் தற்போது இந்தியா மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். மேலும், ஜி20 உச்சி மாநாட்டை வழிநடத்தும் வாய்ப்பு கிடைத்தபோது ​​ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற செய்தியை வழங்கியபோன்று, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றிய மாநாட்டின் மூலம் மோதலில் இருந்து உலகை இணைக்கும் பணியை இந்தியா மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

Tags: delhiprime minister modiInternational Telecommunication Conference
ShareTweetSendShare
Previous Post

குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே மரம் விழுந்ததால் மின்சார ரயில்கள் தாமதம்!

Next Post

விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆன்லைன் வகுப்புகளை ஒத்திவைக்க வேண்டும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Related News

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

Load More

அண்மைச் செய்திகள்

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆப்ரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் : வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை!

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies