சென்னை புறநகரில் வெளுத்து வாங்கிய மழை - சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!
Jul 27, 2025, 09:46 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னை புறநகரில் வெளுத்து வாங்கிய மழை – சாலைகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதி!

Web Desk by Web Desk
Oct 15, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், குடியிருப்பு, சுரங்கபாதைகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை பெரம்பூர் பகுதியில் இரவு முதல் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை காரணமாக, ரயில்வே மேம்பால சுரங்கப்பாதையில் அதிகளவு மழைநீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக சுரங்கப்பாதை மூடப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் நெடுந்தூரம் சுற்றிச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக அங்குள்ள ரயில்வே சுரங்கப் பாதையிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், தேங்கியுள்ள மழைநீரை உடனுக்குடன் மோட்டார் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு இன்று ஆர்ஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, மதுராந்தகம், மறைமலைநகர், செய்யூர், கூடுவாஞ்சேரி, திருப்போரூர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அப்பகுதிகளைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னையின் புறநகர் பகுதிகளான பழைய மகாபலிபுரம் சாலை, சோழிங்கநல்லூர், கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பல்வேறு சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது. அப்பகுதிகளில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மழைநீர் வடிய வழியில்லாமல் தேங்கி நிற்பதால் பாதியளவு மூழ்கிய நிலையில் கார்கள் ஊர்ந்து செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

 

Tags: tamilnadu rain. metrological centerrain warningheavy rainrain alertweather update
ShareTweetSendShare
Previous Post

சென்னையில் தொடர் மழை – விரைவு ரயில்கள் ரத்து!

Next Post

சென்னையில் மழை மேலும் அதிகரிக்க வாய்ப்பு – பாலச்சந்திரன் தகவல்!

Related News

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies