தமிழக அரசின் துரித நடவடிக்கையால் மழை பாதிப்பு தவிர்ப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!
Sep 30, 2025, 03:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக அரசின் துரித நடவடிக்கையால் மழை பாதிப்பு தவிர்ப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!

Web Desk by Web Desk
Oct 16, 2024, 03:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் 3 மாதங்களாக ஈடுபட்டு வந்ததாகவும், திருப்புகழ் கமிட்டி பரிந்துரைகளில் இன்னும் 30 சதவீத பணிகள் எஞ்சியுள்ளதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘பருவமழை பாதிப்புகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில், மாநகரில் தேங்கும் மழைநீரை நீர் நிலைகளில் சேமிக்கும் விதமாக நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, பள்ளிக்கரணையை அடுத்த நாராயணபுரம் ஏரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளையும் அவர் நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும், துரித நடவடிக்கைகளாலும் மழை பாதிப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழக அரசு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் 3 மாதங்களாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்த அவர், திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரைகளில் இன்னும் 30 சதவீத பணிகள் மீதமிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

 

Tags: heavy rainrain alertweather updatestalin pressmeettamilnadu rain. metrological centerrain warning
ShareTweetSendShare
Previous Post

முன்பதிவு செய்யாமல் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா? கேரள முதல்வர் விளக்கம்!

Next Post

கனமழை எச்சரிக்கை – சீர்காழியில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு படையினர்!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies