கனமழை எச்சரிக்கை - சீர்காழியில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு படையினர்!
Nov 4, 2025, 06:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனமழை எச்சரிக்கை – சீர்காழியில் தயார் நிலையில் பேரிடர் மீட்பு படையினர்!

Web Desk by Web Desk
Oct 16, 2024, 03:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனமழை வெள்ளம் மற்றும் புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளனர்.

தமிழகத்தில் கனமழை மற்றும் அதிகனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

இதனால், மாவட்டத்திலுள்ள பூம்புகார், தரங்கம்பாடி, திருமுல்லைவாசல் மற்றும் பழையார் உள்ளிட்ட 28 கிராம மீனவர்கள் 300 -க்கு மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அரக்கோணத்திலிருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை ஆய்வாளர் சுப்பிரமணி தலைமையில் 35 பேர் கொண்ட குழுவினர் சீர்காழி வந்துள்ளனர். பேரிடர் கால மீட்பு உபகரணங்களுடன் அவர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டம் சீர்காழிக்கு தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் வருகை தந்துள்ளனர். சென்னை ஆவடியில் இருந்து தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 25 பேர் வீரர்கள் வருகை தந்துள்ளனர். அவர்கள், ரப்பர் படகுகள், மரம் வெட்டும் கருவிகள் மற்றும் நீர்மூழ்கி பம்புகள் உள்ளிட்ட 60 வகையான உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

 

Tags: rain warningcudaloreseerkalzhiheavy rainNDRFrain alertweather updatetamilnadu rain. metrological center
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசின் துரித நடவடிக்கையால் மழை பாதிப்பு தவிர்ப்பு – முதலமைச்சர் ஸ்டாலின் பேட்டி!

Next Post

கொடைக்கானல் சாலையில் விழுந்த ராட்சத மரம் – போக்குவரத்து பாதிப்பு!

Related News

GST 2.0-சூப்பர் ரிசல்ட் : தீபாவளி விற்பனை ரூ.6 லட்சம் கோடி!

டெல்லியில் தாலிபான் துாதர் நியமனம் : இந்தியாவை பாராட்டி தள்ளும் தாலிபான்கள்!

DRDO-வின் அசாதாரண முயற்சியால் உருவான RUDRAM-1 ஏவுகணை!

இனி எல்லாமே ஈஸி : விரைவில் அறிமுகமாகிறது ஆதார் செயலி!

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

புகைக்கு “குட் பை” : மலைக்க வைக்கும் மாலத்தீவுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய டிஜிட்டல் புரட்சியாக உருவெடுத்து கவனம் ஈர்க்கும் VREELS செயலி!

ஸ்ரீகாக்குளம் கோயில் கூட்ட நெரிசல் 9 பேர் பலியான சோகம்!

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

தெலங்கானாவில் 20 பேரின் உயிரை பலிவாங்கிய கோர விபத்து!

‘வைப்ரன்ஸ் மொபைல் செயலி’ : +2 மாணவி உருவாக்கிய செயலிக்கு வரவேற்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் திமுக நிர்வாகிகள் : கராத்தே தியாகராஜன் குற்றச்சாட்டு!

மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக ஆட்சி தவறிவிட்டது – அண்ணாமலை

ஆயுர்வேதம், மனிதகுலத்திற்கு இந்தியா அளித்த மிகச்சிறந்த பரிசு – பிரதாப் ரெட்டி

மனித குலத்தின் பேரழிவாக உருவெடுக்கும் 2026-ம் ஆண்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies