கனடாவில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது ஏன்? வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!
Nov 12, 2025, 06:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனடாவில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது ஏன்? வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

Web Desk by Web Desk
Oct 17, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனடா அரசின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாலேயே இருதரப்பு உறவும் பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் குற்றம் சாட்டியுள்ளார்.

சீக்கிய பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை விவகாரத்தால் இந்தியா – கனடா உறவில் விரிசல் பெரிதாகி வரும் நிலையில், டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது , கனடாவில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் செய்த குற்றங்களுக்கு கனடிய காவல் துறை இந்தியத் தரப்பைக் குற்றம் சாட்டுகிறது என தெரிவித்தார். இந்திய விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது தீவிரமான பிரச்சனை எனவும் , இதுகுறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

கனடா அரசின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால்வ இருதரப்பு உறவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை கனடா அரசு உறுதி செய்யாது என்பதை உணர்ந்ததால்
5 பேரை மத்திய அரசு திரும்பப் பெற்றதாகவும் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

Tags: Sikh separatist NijjarIndiaCanadabilateral relationsExternal Affairs Ministry SpokespersonRantir Jaiswal
ShareTweetSendShare
Previous Post

புழல் அருகே மின்சாரம் தாக்கிய கோயில் பூசாரியை, காப்பாற்றிய பக்தர்கள்!

Next Post

சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய தேசிய தூதராக நடிகை ராஷ்மிகா மந்தனா நியமனம்!

Related News

6 ஆண்டுகளில் கடும் வீழ்ச்சி – அதல பாதாளத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!

டெல்லி கார் வெடிப்பு நிகழ்த்தப்பட்டது எப்படி?

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

பயங்கரவாதத்துக்கு மதம் இல்லையா? – இஸ்லாமிய மருத்துவர்கள் தீவிரவாதிகளானது எப்படி?

Load More

அண்மைச் செய்திகள்

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது திமுக – அண்ணாமலை குற்றச்சாட்டு!

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை திமுக தடுக்கிறது – நிர்மலா சீதாராமன்

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies