கனடாவில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது ஏன்? வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!
Aug 8, 2025, 03:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனடாவில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது ஏன்? வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

Web Desk by Web Desk
Oct 17, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனடா அரசின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாலேயே இருதரப்பு உறவும் பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் குற்றம் சாட்டியுள்ளார்.

சீக்கிய பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை விவகாரத்தால் இந்தியா – கனடா உறவில் விரிசல் பெரிதாகி வரும் நிலையில், டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது , கனடாவில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் செய்த குற்றங்களுக்கு கனடிய காவல் துறை இந்தியத் தரப்பைக் குற்றம் சாட்டுகிறது என தெரிவித்தார். இந்திய விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது தீவிரமான பிரச்சனை எனவும் , இதுகுறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

கனடா அரசின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால்வ இருதரப்பு உறவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை கனடா அரசு உறுதி செய்யாது என்பதை உணர்ந்ததால்
5 பேரை மத்திய அரசு திரும்பப் பெற்றதாகவும் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

Tags: Canadabilateral relationsExternal Affairs Ministry SpokespersonRantir JaiswalSikh separatist NijjarIndia
ShareTweetSendShare
Previous Post

புழல் அருகே மின்சாரம் தாக்கிய கோயில் பூசாரியை, காப்பாற்றிய பக்தர்கள்!

Next Post

சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய தேசிய தூதராக நடிகை ராஷ்மிகா மந்தனா நியமனம்!

Related News

இந்தியா-ரஷ்யா-சீனா புது வியூகம் : சரியும் டாலரின் செல்வாக்கு – ட்ரம்பின் தப்புக் கணக்கு!

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

இரட்டை வேடம் போடும் அமெரிக்கா : உண்மையை அம்பலப்படுத்திய புள்ளிவிவரம்!

உத்தரகாசியை புரட்டி போட்ட நிலச்சரிவு – காரணம் – தீர்வு என்ன?

புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞர்!

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

Load More

அண்மைச் செய்திகள்

சந்திரயான்-2 அனுப்பிய புதிய புகைப்படம்!

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

சீனாவில் அசுர வேகத்தில் பரவும் சிக்குன்குனியா : இதுவரை 10,000 பேர் பாதிப்பு – பிற நாடுகளுக்கு ஆபத்தா?

11 ஆண்டுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம் : கருந்துளையில் சிக்கியதா? – ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 7 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

திமுக நிர்வாகியின் அட்டூழியம் : உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு சித்ரவதை!

நனவான மருத்துவக்கனவு : ஏழை மாணவிக்கு கரம் கொடுத்த நீட் தேர்வு!

திமுகவை தமிழகத்திலிருந்து வேறுடன் அகற்ற பணியாற்ற வேண்டும் : கேசவ விநாயகம்

அஜித் குமார் லாக்கப் டெத் : FIR-ல் அதிர்ச்சி தகவல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies