கனடாவில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது ஏன்? வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!
Jun 14, 2026, 07:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனடாவில் இருந்து இந்திய தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது ஏன்? வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

Murugesan M by Murugesan M
Oct 17, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கனடா அரசின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாலேயே இருதரப்பு உறவும் பாதிக்கப்பட்டுள்ளதாக, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் குற்றம் சாட்டியுள்ளார்.

சீக்கிய பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை விவகாரத்தால் இந்தியா – கனடா உறவில் விரிசல் பெரிதாகி வரும் நிலையில், டெல்லியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது , கனடாவில் உள்ள லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் செய்த குற்றங்களுக்கு கனடிய காவல் துறை இந்தியத் தரப்பைக் குற்றம் சாட்டுகிறது என தெரிவித்தார். இந்திய விமான நிறுவனங்களின் விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டது தீவிரமான பிரச்சனை எனவும் , இதுகுறித்து எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

கனடா அரசின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால்வ இருதரப்பு உறவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பை கனடா அரசு உறுதி செய்யாது என்பதை உணர்ந்ததால்
5 பேரை மத்திய அரசு திரும்பப் பெற்றதாகவும் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

Tags: Sikh separatist NijjarIndiaCanadabilateral relationsExternal Affairs Ministry SpokespersonRantir Jaiswal
ShareTweetSendShare
Previous Post

புழல் அருகே மின்சாரம் தாக்கிய கோயில் பூசாரியை, காப்பாற்றிய பக்தர்கள்!

Next Post

சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய தேசிய தூதராக நடிகை ராஷ்மிகா மந்தனா நியமனம்!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies