மாணவிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் இறக்கிவிட்டு சென்றதாக அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு!
Aug 18, 2025, 07:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாணவிகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் இறக்கிவிட்டு சென்றதாக அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு!

Web Desk by Web Desk
Oct 19, 2024, 12:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோட்டில் பள்ளி மாணவிகளை அடர்ந்து வனப்பகுதிக்குள் இறக்கிவிட்டு சென்றதாக  அரசுப் பேருந்து ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடம்பூரில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் மாக்கம்பாளையம் என்ற மலை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்துக்கு அடர்ந்த வனப்பகுதியை கடந்து செல்ல வேண்டும்.

இந்நிலையில் கடம்பூரில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகள், பள்ளி முடிந்து அரசுப் பேருந்தில் ஏறினர். அப்போது மாணவிகளை மாக்கம்பாளையம் வரை அழைத்து செல்லாமல் அடர்ந்த வனப்பகுதிக்குள் பேருந்து ஓட்டுநர் இறக்கி விட்டுள்ளார். இதனால் அச்சமடைந்து மரத்துக்கு அடியில் ஒதுங்கிய மாணவிகளை மலை கிராமத்தில் உள்ள தனியார் தொண்டு நிறுவனத்தினர் பத்திரமாக மீட்டனர்.

Tags: erodeschoolgirlsdense forestbus driverMagkampalayam.Kadambaur
ShareTweetSendShare
Previous Post

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!

Next Post

தீபாவளி பண்டிகை – போதிய வியாபாரம் இல்லை என மதுரை வியாபாரிகள் வேதனை!

Related News

E-OFFICE – முந்தும் திரிபுரா!

அரசுப் பள்ளி TO இந்தியாவின் VP : தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் சி.பி. ராதாகிருஷ்ணன்!

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் பேச்சு!

மதுரை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

கிட்னி திருட்டு சம்பவம் – அவசர வழக்காக விசாரிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் முறையீடு!

அமைச்சர் மனோதங்கராஜ் உட்பட 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Load More

அண்மைச் செய்திகள்

மகாராஷ்டிரா : மும்பை புறநகரில் கொட்டித் தீர்க்கும் கனமழை!

சீனாவில் சுழன்றடித்த புயல் – அலறியடித்து ஓடிய மக்கள்!

SIR குறித்து ஏன் விவாதிக்கவில்லை? – மத்திய அமைச்சர் விளக்கம்!

மியான்மரில் டிசம்பர் 28-ல் தேர்தல் – ராணுவ ஆட்சிக் குழு அறிவிப்பு!

கடலூர் : மீனவ கிராம தலைவரை தேர்ந்தெடுப்பதில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம்!

பிரதமர் மோடியை சந்தித்த தேஜ கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் – இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பயோலினி!

பாகிஸ்தானில் மீண்டும் தொடங்கிய வெள்ள மீட்புப் பணி!

அவையை நடத்த விடுங்கள் – எதிர்க்கட்சிகளுக்கு சபாநாயகர் வலியுறுத்தல்!

நெல்லை : ஆட்சியர் அலுவலகம் முன்பு இரட்டை சகோதரிகள் தீக்குளிக்க முயற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies