சிவகங்கை அருகே தனியார் வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ.2 கோடி மோசடி - மேலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது!
Jan 24, 2026, 04:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகங்கை அருகே தனியார் வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ.2 கோடி மோசடி – மேலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Oct 20, 2024, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே தனியார் வங்கியில் போலி நகைகளை வைத்து 2 கோடி ரூபாய் மோசடி செய்த மேலாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி அடுத்த கல்லல் கிராமத்தில் செயல்படும் தனியார் வங்கியில் அதிகாரிகள் தணிக்கையில் ஈடுப்பட்டனர். அப்போது வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை சோதனை செய்ததில் அதில் சில நகைகள் போலி  என தெரியவந்தது.

இதுகுறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வங்கியின் மேலாளர் விக்னேஷ், துணை மேலாளர் ராஜாத்தி மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், சதீஸ் ஆகிய 4 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத்தொடரந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags: sivagangafake jewellery.bank manager arrestKallal villagedefrauded using fake jweellery
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தானில் நிகழ்ந்த சாலை விபத்தில் 12 பேர் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

மீன் வலைகள் பறிமுதல் – ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சாலை மறியல்!

Related News

சிறுமிக்கு நன்றி தெரிவித்து வாக்குறுதி அளித்த பிரதமர் மோடி!

தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் மக்கள் வெள்ளத்தில் மிதந்த மதுராந்தகம்!

தேசிய ஜனநாயக கூட்டணி, தமிழர்களை காக்கும் கூட்டணி-நயினார் நாகேந்திரன்

நாங்கள் எல்லாம் ஜெயலலிதாவின் தொண்டர்கள் என்பதை எதிரிகள் மறந்துவிட்டார்கள் – டிடிவி தினகரன்

நானும் தினகரனும் ஜெயலலிதாவின் பிள்ளைகள் – EPS

சூரியன் மறைந்து கொண்டு வருகிறது -அண்ணாமலை!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச ரவுடியாக உருவெடுக்கும் “டிரம்ப்” -குவியும் விமர்சனங்கள்

திமுக ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் தொடங்கி விட்டது – பிரதமர் மோடி பேச்சு!

பாகிஸ்தானில் வெடிக்கும் போராட்டம் – காசா அமைதி வாரியத்தில் இணைந்ததற்கு எதிர்ப்பு

பாதுகாப்பு ஏற்றுமதியில் புதிய மைல்கல் -ஆர்மேனியாவுக்கு சென்ற பினாகா ராக்கெட் அமைப்பு!

பொய் பொய்யாக சொல்லும் ட்ரம்ப் – டாவோஸ் மாநாட்டில் காமெடி…அம்பலமான உண்மைகள்!

கடல் பாதுகாப்பில் புதிய புரட்சி – ரபேலிடமிருந்து Icebreaker ஏவுகணை வாங்கும் இந்தியா!

சுதந்திரப் போராட்ட தியாகிகளை தமிழகம் தந்துள்ளது -ஆளுநர் ஆர்.என்.ரவி

பொதுத்தேர்வை எழுத உள்ள மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாத பூஜை செய்து வணங்கினர்!

காதல் விவகாரம் – போலீசார் முன்னிலையில் பெண்ணை கடத்த முயன்ற உறவினர்கள்!

ஒப்பந்தம் முடிந்தும், காலி செய்ய மறுத்த டாஸ்மாக் கடை முன் பெண் நூதன போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies