சிவகங்கை அருகே தனியார் வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ.2 கோடி மோசடி - மேலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது!
Aug 19, 2025, 05:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிவகங்கை அருகே தனியார் வங்கியில் போலி நகைகளை வைத்து ரூ.2 கோடி மோசடி – மேலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது!

Web Desk by Web Desk
Oct 20, 2024, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிவகங்கை அருகே தனியார் வங்கியில் போலி நகைகளை வைத்து 2 கோடி ரூபாய் மோசடி செய்த மேலாளர் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்குடி அடுத்த கல்லல் கிராமத்தில் செயல்படும் தனியார் வங்கியில் அதிகாரிகள் தணிக்கையில் ஈடுப்பட்டனர். அப்போது வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை சோதனை செய்ததில் அதில் சில நகைகள் போலி  என தெரியவந்தது.

இதுகுறித்து புகாரளிக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வங்கியின் மேலாளர் விக்னேஷ், துணை மேலாளர் ராஜாத்தி மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், சதீஸ் ஆகிய 4 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத்தொடரந்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags: Kallal villagedefrauded using fake jweellerysivagangafake jewellery.bank manager arrest
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தானில் நிகழ்ந்த சாலை விபத்தில் 12 பேர் உயிரிழப்பு – பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

மீன் வலைகள் பறிமுதல் – ராமேஸ்வரத்தில் மீனவர்கள் சாலை மறியல்!

Related News

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தே.ஜ. கூட்டணியில் அமோக ஆதரவு – பிரதமர் மோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆன்லைன் தரிசன வசதியை நடைமுறைப்படுத்த வேண்டும் : பக்தர்கள் கோரிக்கை!

இபிஎஸ்-க்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்கால தடை!

திருவள்ளூர் : மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்திய மக்கள் கைது!

இந்தோனேசியா : சாம்பலை வெளியேற்றிய லெவோடோபி எரிமலை!

ஜம்மு காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கி மாயமானவர்கள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை – ஒமர் அப்துல்லா

Load More

அண்மைச் செய்திகள்

தாமா படத்தின் டீசர் வெளியானது!

மகாராஷ்டிராவில் போக்குவரத்து காவலரை 120 மீ தூரம் ஆட்டோவில் இழுத்துச் சென்ற போதை நபர்!

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்ற மாணிகா விஸ்வகர்மா!

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு!

உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

தோல் புற்றுநோயால் ஐடி ஊழியர் பாதிப்பு – வெற்றிகரமாக சிகிச்சை அளித்த சென்னை சிம்ஸ் மருத்துவமனை!

முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கி வைப்பு!

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies