சோழ மண்டலத்தை சேர்ந்த மாணவர்கள் கடற்படையில் இணைவார்கள் - கடற்படை தளபதி தினேஷ் தசதரன்
Sep 16, 2025, 01:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோழ மண்டலத்தை சேர்ந்த மாணவர்கள் கடற்படையில் இணைவார்கள் – கடற்படை தளபதி தினேஷ் தசதரன்

Web Desk by Web Desk
Oct 22, 2024, 12:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இனி வரும் காலங்களில் சோழ மண்டலத்தை சேர்ந்த மாணவர்கள் கடற்படையில் இணைவார்கள் என கடற்படை தளபதி தினேஷ் தசதரன் தெரிவித்துள்ளார்.

1971 ம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி இந்தியா பாகிஸ்தான் பேரில் இந்தியா கப்பல்கள் கராச்சி துறைமுகத்தை சுற்றி வளைத்தன.இதன் விளைவாக பங்களாதேஷ் இந்தியாவின் கட்டுபாட்டில் வந்தது.

இந்த வெற்றியை நினைவு கூறும் வகையில் ஒவ்வெரு வருடமும் டிசம்பர் நான்காம் தேதி கடற்படை தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் கடற்படை தினம் கொண்டாட உள்ள நிலையில் தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளில் கடற்படையின்( தமிழ்நாடு புதுச்சேரி பிரிவு )சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில்  கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே புலியிறங்கி பகுதியில் உள்ள தனியார் மேனிலை பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சந்தேகங்கள் குறித்து கேள்வி எழுப்பினர்,கடற்படை அதிகாரிகளும் விளக்கம் அளித்தனர்.

இதுதொடர்பாக பேசிய இந்திய கடற்படையின் தளபதி தினேஷ் தசதரன்,  சோழ மண்டலத்தில் உள்ள மாணவர்கள் அதிகம் அளவில் கடற்படையில் சேர்வார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

 

Tags: indian navyNavy Commander Dinesh Dasatharanstudents from Chola region will join the NavyPuliyarangiThiruvatar
ShareTweetSendShare
Previous Post

மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது!

Next Post

பள்ளிபாளையத்தில் சூறைக்காற்று – 40 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் சேதம்!

Related News

ஜிஎஸ்டி வரி குறைப்பு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது – நயினார் நாகேந்திரன்

நாகர்கோவிலில் தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்புடைய நபரின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை!

போத்தீஸ் ஜவுளி கடைகளில் 5வது நாளாக வருமான வரித்துறையினர்  சோதனை!

உக்ரைன் : சாலைகளில் சூழ்ந்த வெள்ளம் – நீரில் மூழ்கிய வாகனம்!

வடமாநிலங்களை புரட்டி போட்ட கனமழை!

அருணாச்சலப் பிரதேசத்தின் திபாங் பகுதியில் உயரமான அணைக் கட்டும் பணியை தொடங்கிய இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் இதுவரை ரேபிஸ் நோயால் 22 பேர் மரணம்!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவைக் கபளீகரம் செய்யச் சிலர் முயன்றனர் – எடப்பாடி பழனிசாமி

தாய்ப்பால் தானம் செய்து முன்னுதாரணமாக மாறிய விஷ்ணு விஷால் மனைவி!

அமெரிக்காவில் 33 ஆண்டுகளாக வசித்து வந்த இந்தியாவை சேர்ந்த மூதாட்டி கைது!

வேலூர் : மாநகர் பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை!

வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு முழுமையாகத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் – இன்று வரை நீட்டிப்பு!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

இந்திய- பசிபிக் பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த சீனா முயற்சி – கடல் பாதுகாப்பு அரணாக இந்தியா!

இஸ்லாமிய குடியேற்றத்திற்கு எதிர்ப்பு : பிரிட்டனில் பெரிய பேரணி – என்னவாகும் எதிர்காலம்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies