வந்தே பாரத் ரயில் இன்ஜின் புரோக்கிராம் மாற்றியமைப்பு - ஒப்பந்த ஊழியர் கைது!
Sep 10, 2025, 08:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வந்தே பாரத் ரயில் இன்ஜின் புரோக்கிராம் மாற்றியமைப்பு – ஒப்பந்த ஊழியர் கைது!

Web Desk by Web Desk
Oct 26, 2024, 06:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வந்தே பாரத் ரயில் இன்ஜின் புரோக்கிராமை குடிபோதையில் மாற்றிய ஒப்பந்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

கோவையிலிருந்து சென்னைக்கும், பெங்களூருவிற்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அவசர தேவை கருதி, வந்தே பாரத் மாற்று இன்ஜின் ஒன்று கோவை ரயில்வே நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கடந்த 24-ம் தேதி காலையில் வந்தே பாரத் ரயில் இன்ஜினில் லோகோ பைலட்டுகள் தங்கள் பணியை வழக்கம் போல் தொடங்கினர். அப்போது, ரயிலில் புரோகிராம் மாற்றி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை சோதனை செய்த ரயில்வே போலீசார், ஒப்பந்த ஊழியர் ஹரிகரன் என்பவரை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர் குடிபோதையில் ரயில் இன்ஜின் புரோக்கிராமை மாற்றியது தெரியவந்தது. இதையடுத்து தொடர் விசாரணை நடைபெறுகிறது.

சரியான நேரத்தில் புரோகிராம் மாற்றியது லோகோ பைலட்டுகள் கண்டறிந்தால் அந்த ரயில் இன்ஜின் இயக்கத்திற்கும் கொண்டுவரும் முன்பே சரி செய்ய முடிந்தது மாறாக புரோகிராம் மாற்றப்பட்ட நிலையில் அந்த இன்ஜினை இயக்கத்திற்கு கொண்டு வந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் நிகழ வாய்ப்புள்ளது.

 

Tags: vande bharat traincontract employee arrestVande Bharat train engine program change issue
ShareTweetSendShare
Previous Post

தீபாவளி பண்டிகை – சென்னையில் 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Next Post

குஜராத்தில் டாடா விமான வளாகம் – ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து தொடங்கி வைக்கிறார் மோடி!

Related News

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies