ஊடுருவல்காரர்களை தடுக்க தவறிய மம்தா பானர்ஜி - உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!
Jan 25, 2026, 04:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊடுருவல்காரர்களை தடுக்க தவறிய மம்தா பானர்ஜி – உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Oct 27, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்டை நாடுகளிலிருந்து மேற்குவங்கத்தில் ஊடுருபவர்களைத் தடுக்க அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தவறிவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டி உள்ளார்.

மேற்குவங்க மாநிலம் வடக்கு பர்கானாஸ் மாவட்டம் பெத்ரபோல் பகுதியில் உள்ள தரைவழித் துறைமுகத்தில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் முனையத்தையும், சரக்குப் போக்குவரத்துக்கான நுழைவுவாயிலையும் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ஊடுருவல்காரர்களைத் தடுத்து நிறுத்தினால் மட்டுமே மேற்குவங்கத்தில் அமைதி நிலவும் என தெரிவித்தார். மேற்குவங்கத்தில் ஆட்சி மாற்றத்துக்காக பொதுமக்கள் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷா, எல்லையில் ஊடுருவுபவர்களைத் பாஜகவால்தான் தடுக்க முடியும் என சூளுரைத்தார்.

Tags: bjphome minister amit shahWest Bengal Chief Minister Mamata Banerjeeinfiltrators
ShareTweetSendShare
Previous Post

தலைக்கேறிய கஞ்சா போதை – பெட்ரோல் பங்கிற்கு தீ வைத்த இளைஞர்கள்!

Next Post

கொடைக்கானலில் பாறையில் மோதிய வேன் – சுற்றுலா பயணிகள் 6 பேர் காயம்!

Related News

ஏஐ தாக்க உச்சி மாநாட்டின் நோக்கம்.. – மன் கி பாத் நிழ்ச்சியில் பிரதமர் மோடி உரை

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 33 பேருக்கு விருதுகளை அறிவித்த மத்திய அரசு!

நாடு முழுவதும் நாளை குடியரசு தினம் கொண்டாட்டம் -மெரினா கடற்கரையில் தேசிய கொடியேற்றும் ஆளுநர் R.N.ரவி

சேற்றில் சிக்கிய ஒற்றை காட்டு யானை -வனத்துறையினரிடம் பொதுமக்கள் சரமாரி கேள்வி!

கஞ்சா கடத்தும் மையமாக தமிழகத்தை மாற்றிய திமுக – TTV கடும் கண்டனம்!

திரூநீர்மலை அருகே தனியார் பேருந்து கவிழந்து விபத்து – டயர் வெடித்ததால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் அதிபர் டிரம்ப்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 33 பேருக்கு குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

வடிவேலு இருப்பது ஆமை நுழைந்த கட்சி, நாங்கள் இருப்பது அழகான கட்சி – நடிகர் கஞ்சா கருப்பு

சட்டமன்ற தேர்தலில் திமுகவிடம் 12 தொகுதிகள் கேட்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி!

பேச்சுவார்த்தைக்கு இடையே உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல்!

அரசாணையை மீறி சர்ச்சையை கிளப்பிய தாம்பரம் மாநகராட்சி – மக்கள் அதிர்ச்சி!

குடியாத்தம் அரசு மருத்துவமனை விவகாரம் – EPS எடுத்த ஆக்‌ஷன்..DMK கொடுத்த ரியாக்ஷன்!

நாய் குறுக்கே வந்ததால் விபரீதம்…சாலை தடுப்பில் ஏறி நின்ற கார்!

167 பயணிகள் உயிரை காத்த விமானியிடம் நஷ்டயீடு கேட்டு நிர்வாகம் வழக்கு!

பழனி தைப்பூச திருவிழா – உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கோயில் தரப்பு நீதிமன்றத்தில் பதில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies