ஊடுருவல்காரர்களை தடுக்க தவறிய மம்தா பானர்ஜி - உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!
Mar 15, 2026, 07:41 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊடுருவல்காரர்களை தடுக்க தவறிய மம்தா பானர்ஜி – உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Oct 27, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அண்டை நாடுகளிலிருந்து மேற்குவங்கத்தில் ஊடுருபவர்களைத் தடுக்க அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தவறிவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டி உள்ளார்.

மேற்குவங்க மாநிலம் வடக்கு பர்கானாஸ் மாவட்டம் பெத்ரபோல் பகுதியில் உள்ள தரைவழித் துறைமுகத்தில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் முனையத்தையும், சரக்குப் போக்குவரத்துக்கான நுழைவுவாயிலையும் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ஊடுருவல்காரர்களைத் தடுத்து நிறுத்தினால் மட்டுமே மேற்குவங்கத்தில் அமைதி நிலவும் என தெரிவித்தார். மேற்குவங்கத்தில் ஆட்சி மாற்றத்துக்காக பொதுமக்கள் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்ட மத்திய அமைச்சர் அமித்ஷா, எல்லையில் ஊடுருவுபவர்களைத் பாஜகவால்தான் தடுக்க முடியும் என சூளுரைத்தார்.

Tags: bjphome minister amit shahWest Bengal Chief Minister Mamata Banerjeeinfiltrators
ShareTweetSendShare
Previous Post

தலைக்கேறிய கஞ்சா போதை – பெட்ரோல் பங்கிற்கு தீ வைத்த இளைஞர்கள்!

Next Post

கொடைக்கானலில் பாறையில் மோதிய வேன் – சுற்றுலா பயணிகள் 6 பேர் காயம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies