குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான உற்பத்தி ஆலை - பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!
Jan 14, 2026, 06:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான உற்பத்தி ஆலை – பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

Murugesan M by Murugesan M
Oct 28, 2024, 10:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குஜராத்தில் டாடா குழுமத்தின் ராணுவ விமான உற்பத்தி ஆலையை, ஸ்பெயின் பிரதமருடன் இணைந்து பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்சஸ் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் இன்று பிரதமர் மோடியுடன் இணைந்து குஜராத் செல்கிறார். அங்கு வதோதராவில் உள்ள டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் ஆலையை இருவரும் திறந்து வைக்கவுள்ளனர். இந்த ஆலையில் இருந்து ராணுவத்துக்கு தேவையான சி-295 ரக விமானம் தயாரிக்கப்படவுள்ளன.

இதற்காக, ஸ்பெயின் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்துடன் டாடா குழுமம் ஒப்பந்தம் செய்துள்ளது. 2026ஆம் ஆண்டு இந்த ஆலையில் இருந்து முதல் விமானம் தயாரித்து முடிக்கப்படும் எனவும், 2031ஆம் ஆண்டுக்குள் 39 விமானங்கள் தயாரித்து இந்திய ராணுவத்திடம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: PM ModigujaratTata Group's military aircraft manufacturing plant
ShareTweetSendShare
Previous Post

விஜய் கட்சி தொடங்கியதால் திமுக அச்சத்தில் உள்ளது – முன்னாள் அமைச்சர் பொன்னையன் விமர்சனம்!

Next Post

கோரத்தாண்டவம் ஆடிய டானா புயல் – 36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒடிசா அரசு அறிவிப்பு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies