தீபோத்ஸவத்தையொட்டி உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் மாநகராட்சி சார்பில் தீபம் ஏற்றப்பட்டது.
தொடர்ந்து 850 ட்ரோன்களை கொண்டு கண்ணை கவரும் வகையில் வானில் பல்வேறு உருவங்கள் தத்ரூபமாக உருவாக்கப்பட்டன.
சர்தார் வல்லபாய் படேல், ராமர், அயோத்தி ராமர் கோயில், மகாலட்சுமி உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் வானில் ஜொலித்தன. இதை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.