நீதித்துறை விவகாரங்கள் அரசியல் தலைவர்களுடன் விவாதிக்கப்படுவதில்லை - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திட்டவட்டம்!
Sep 30, 2025, 10:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதித்துறை விவகாரங்கள் அரசியல் தலைவர்களுடன் விவாதிக்கப்படுவதில்லை – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திட்டவட்டம்!

Web Desk by Web Desk
Oct 28, 2024, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல் தலைவர்களுடன் நீதித்துறை தொடர்பான விவகாரங்கள் ஒருபோதும் விவாதிக்கப்படுவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் வீட்டில் கடந்த மாதம் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலான நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இதுபோன்ற சந்திப்புகளின்போது நீதித்துறை தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள தலைமை நீதிபதி சந்திரசூட், பிரதமர் மற்றும் முதலமைச்சர்கள், தலைமை நீதிபதிகளின் வீடுகளில் நடைபெறும் விசேஷங்களில் கலந்துகொள்வது இயல்புதான் என தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுபோன்ற சந்திப்புகளில் ஒருபோதும் நீதித்துறை தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்படுவதில்லை எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், நீதித்துறை விவகாரங்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவதாகவும் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

Tags: ChandrachudSupreme Court Chief Justicejudiciary.Prime Minister Modi aVinayagar Chaturthi ceremony
ShareTweetSendShare
Previous Post

தவெக மாநாடு நிறைவு – அலங்கோலமாக காட்சியளிக்கும் வி.சாலை திடல்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

சிதிலமடைந்த சாலைகளால் கதறும் மக்கள் – அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது எப்போது?

ஷெபாஸ் ஷெரீப்பை தெறிக்கவிட்ட சிங்கப்பெண் : ஐ.நா.வில் முழங்கிய பெடல் கெலாட் யார்?

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies