நீதித்துறை விவகாரங்கள் அரசியல் தலைவர்களுடன் விவாதிக்கப்படுவதில்லை - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திட்டவட்டம்!
Aug 16, 2025, 12:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நீதித்துறை விவகாரங்கள் அரசியல் தலைவர்களுடன் விவாதிக்கப்படுவதில்லை – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திட்டவட்டம்!

Web Desk by Web Desk
Oct 28, 2024, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியல் தலைவர்களுடன் நீதித்துறை தொடர்பான விவகாரங்கள் ஒருபோதும் விவாதிக்கப்படுவதில்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்டின் வீட்டில் கடந்த மாதம் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் வைரலான நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.

இதுபோன்ற சந்திப்புகளின்போது நீதித்துறை தொடர்பான விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விளக்கமளித்துள்ள தலைமை நீதிபதி சந்திரசூட், பிரதமர் மற்றும் முதலமைச்சர்கள், தலைமை நீதிபதிகளின் வீடுகளில் நடைபெறும் விசேஷங்களில் கலந்துகொள்வது இயல்புதான் என தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுபோன்ற சந்திப்புகளில் ஒருபோதும் நீதித்துறை தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்படுவதில்லை எனவும் உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், நீதித்துறை விவகாரங்கள் எப்போதும் பாதுகாக்கப்படுவதாகவும் தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

Tags: Prime Minister Modi aVinayagar Chaturthi ceremonyChandrachudSupreme Court Chief Justicejudiciary.
ShareTweetSendShare
Previous Post

தவெக மாநாடு நிறைவு – அலங்கோலமாக காட்சியளிக்கும் வி.சாலை திடல்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies