கூடுதல் கட்டணம் செலுத்த வற்புறுத்தல்! - மாணவி தற்கொலை முயற்சி!
Mar 19, 2026, 04:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கூடுதல் கட்டணம் செலுத்த வற்புறுத்தல்! – மாணவி தற்கொலை முயற்சி!

Murugesan M by Murugesan M
Oct 29, 2024, 06:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் கல்லூரி நிர்வாகம் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாகக் கூறி, மன உளைச்சலில் தனியார் கல்லூரி மாணவி எலி மருந்து குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியைச் சேர்ந்த மாணவி லோகேஸ்வரி, அதே பகுதியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பிஏ எகனாமிக்ஸ் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். செமஸ்டர் தேர்வுகள் இன்று தொடங்கவுள்ள நிலையில், தேர்வுக்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தை அவர் ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார்.

இருந்தபோதிலும் அவருக்கு ஹால் டிக்கெட் வழங்காமல் கல்லூரி நிர்வாகம் இழுத்தடித்ததால், இன்று கல்லூரிக்குச் சென்ற லோகேஸ்வரி கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். அப்போது, அரசு நிர்ணயித்த தொகையைவிட கூடுதல் கட்டணம் செலுத்தினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி லோகேஸ்வரி கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதுடன், எலி மருந்து குடித்து மயக்கமடைந்தார். அவரை சக மாணவர்கள் மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் கல்லூரி மீது உயர்கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு பயிலும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Forced to pay extra! - Student attempted suicide!
ShareTweetSendShare
Previous Post

குட்கா கடத்தி வந்த 2 வடநாட்டு நபர்கள் கைது!

Next Post

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண வைபவம்!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies