கூடுதல் கட்டணம் செலுத்த வற்புறுத்தல்! - மாணவி தற்கொலை முயற்சி!
Aug 20, 2025, 10:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கூடுதல் கட்டணம் செலுத்த வற்புறுத்தல்! – மாணவி தற்கொலை முயற்சி!

Web Desk by Web Desk
Oct 29, 2024, 06:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னையில் கல்லூரி நிர்வாகம் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதாகக் கூறி, மன உளைச்சலில் தனியார் கல்லூரி மாணவி எலி மருந்து குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி ஏஜிஎஸ் காலனியைச் சேர்ந்த மாணவி லோகேஸ்வரி, அதே பகுதியில் உள்ள தனியார் கலை கல்லூரியில் பிஏ எகனாமிக்ஸ் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். செமஸ்டர் தேர்வுகள் இன்று தொடங்கவுள்ள நிலையில், தேர்வுக்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தை அவர் ஆன்லைன் மூலம் செலுத்தியுள்ளார்.

இருந்தபோதிலும் அவருக்கு ஹால் டிக்கெட் வழங்காமல் கல்லூரி நிர்வாகம் இழுத்தடித்ததால், இன்று கல்லூரிக்குச் சென்ற லோகேஸ்வரி கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளார். அப்போது, அரசு நிர்ணயித்த தொகையைவிட கூடுதல் கட்டணம் செலுத்தினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்க முடியும் என அவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி லோகேஸ்வரி கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதுடன், எலி மருந்து குடித்து மயக்கமடைந்தார். அவரை சக மாணவர்கள் மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் கல்லூரி மீது உயர்கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கு பயிலும் மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Forced to pay extra! - Student attempted suicide!
ShareTweetSendShare
Previous Post

குட்கா கடத்தி வந்த 2 வடநாட்டு நபர்கள் கைது!

Next Post

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண வைபவம்!

Related News

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies