தொலைபேசி அழைப்பு மூலம் பண மோசடி - மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!
Jul 25, 2025, 09:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொலைபேசி அழைப்பு மூலம் பண மோசடி – மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!

Web Desk by Web Desk
Nov 3, 2024, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொலைபேசி மூலம் மிரட்டல் வந்தால் 1930 என்ற உதவி எண்ணை அழையுங்கள் அல்லது WWW.CYBERCRIME.GOV.IN என்ற வெப்சைட்டில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சம் எச்சரித்துள்ளது.

சட்ட அமலாக்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து, பொதுமக்களை அச்சுறுத்தும் புதிய வகை சைபர் மோசடி நாடு முழுவதும் பரவியுள்ளது.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் பெரும் தொகையை இழந்துள்ள நிலையில், இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் மத்திய அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அதன்படி, மோசடி செய்பவர்கள் உங்கள் பெயரில் உள்ள பார்சலில் சட்டவிரோத பொருட்கள் இருப்பதாகவும், அல்லது நீங்கள் வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறீர்கள் என தொலைபேசி அழைப்பு மூலம் போலீஸ் அதிகாரி போல் மிரட்டுவார்கள் என்றும்,  இதற்கு அஞ்சினால், தங்களிடம் இருந்து பணம் பறிக்கப்படும் என உள்துறை அமைச்சம் எச்சரித்துள்ளது.

தொலைபேசியில் வீடியோ அழைப்பு விடுப்பவர்கள், போலீஸ் அதிகாரிகளோ, சிபிஐ மற்றும் சுங்க அதிகாரிகளோ இல்லை என்றும், அவர்கள் சைபர் கிரிமினல்கள் எனவும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தொலைபேசி அழைப்பு வந்தால், 1930 என்ற உதவி எண்ணை அழையுங்கள் அல்லது WWW.CYBERCRIME.GOV.IN என்ற வெப்சைட்டில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சம் அறிவுறுத்தியுள்ளது.

Tags: Ministry of Home AffairsWWW.CYBERCRIME.GOV.INhelpline number 1930threats over the phone.
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேலுக்கு தக்க பதிலடி – ஈரான் திட்டவட்டம்!

Next Post

காலத்தையும், எல்லைகளையும் கடந்த திருவள்ளுவரின் போதனைகள் – மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

Related News

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

50 பேருடன் மாயமான ரஷ்ய விமானம் : உடைந்த பாகங்கள் மீட்பு – பயணிகள் நிலை என்ன?

மோசடியில் புது ரூட் : போலி தூதரகம் தொடங்கி பணம் சுருட்டிய கில்லாடி!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

ரூ.96 கோடி அம்போ… : ரவுடிகளின் ராஜ்ஜியமான ஈரடுக்கு பேருந்து நிலையம்!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

தமிழக பெண்கள் திமுக அரசின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள் : அண்ணாமலை

கழிவறையில் ரேஷன் கடையின் அரிசி மூட்டைகள் : திமுக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

எடப்பாடி பழனிசாமிக்கு இந்து முன்னணி கண்டனம்!

முதலமைச்சர் ஸ்டாலின் நலமுடன் உள்ளார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!

இரண்டு குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

திமுக  ஆட்சியில் உடனடி சிகிச்சை என்பது ஏழை எளியோருக்கு எட்டாக்கனியாகவே இருக்கிறது : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies