தொலைபேசி அழைப்பு மூலம் பண மோசடி - மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!
Jun 13, 2026, 04:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொலைபேசி அழைப்பு மூலம் பண மோசடி – மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Nov 3, 2024, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தொலைபேசி மூலம் மிரட்டல் வந்தால் 1930 என்ற உதவி எண்ணை அழையுங்கள் அல்லது WWW.CYBERCRIME.GOV.IN என்ற வெப்சைட்டில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சம் எச்சரித்துள்ளது.

சட்ட அமலாக்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து, பொதுமக்களை அச்சுறுத்தும் புதிய வகை சைபர் மோசடி நாடு முழுவதும் பரவியுள்ளது.

இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் பலரும் பெரும் தொகையை இழந்துள்ள நிலையில், இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் மத்திய அரசு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

அதன்படி, மோசடி செய்பவர்கள் உங்கள் பெயரில் உள்ள பார்சலில் சட்டவிரோத பொருட்கள் இருப்பதாகவும், அல்லது நீங்கள் வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபடுகிறீர்கள் என தொலைபேசி அழைப்பு மூலம் போலீஸ் அதிகாரி போல் மிரட்டுவார்கள் என்றும்,  இதற்கு அஞ்சினால், தங்களிடம் இருந்து பணம் பறிக்கப்படும் என உள்துறை அமைச்சம் எச்சரித்துள்ளது.

தொலைபேசியில் வீடியோ அழைப்பு விடுப்பவர்கள், போலீஸ் அதிகாரிகளோ, சிபிஐ மற்றும் சுங்க அதிகாரிகளோ இல்லை என்றும், அவர்கள் சைபர் கிரிமினல்கள் எனவும் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தொலைபேசி அழைப்பு வந்தால், 1930 என்ற உதவி எண்ணை அழையுங்கள் அல்லது WWW.CYBERCRIME.GOV.IN என்ற வெப்சைட்டில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சம் அறிவுறுத்தியுள்ளது.

Tags: Ministry of Home AffairsWWW.CYBERCRIME.GOV.INhelpline number 1930threats over the phone.
ShareTweetSendShare
Previous Post

இஸ்ரேலுக்கு தக்க பதிலடி – ஈரான் திட்டவட்டம்!

Next Post

காலத்தையும், எல்லைகளையும் கடந்த திருவள்ளுவரின் போதனைகள் – மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

Related News

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies