இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் இயக்கப்படும் ரயில் - சிறப்பு கட்டுரை!
Jul 26, 2025, 06:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் இயக்கப்படும் ரயில் – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Nov 5, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படும் ரயில் உள்ளது. அரிதிலும் அரிதாக இந்த ரயிலில் பயணிக்க வருடம் முழுவதும் காத்திருக்க வேண்டும். அத்தகையை சிறப்புகளை கொண்ட ஜாக்ரிதி யாத்ரா ரயில் குறித்த தொகுப்பை தற்போது பார்க்கலாம்….

நமது பாரதத்தில் விரைவு ரயில்கள், வந்தேபாரத் என ரயில்கள் என பல்வேறு வகையான ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதுவே நாட்டில் வாழும் பலதரப்பட்ட மக்களை ஒருங்கிணைக்கும் பாலமாக அமைகிறது. அதே போன்ற ஒரு ரயில் தான் இளம் தலைமுறை தொழில்முனைவோர்களையும், பல தொழில் தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் பயணமாக இருக்கிறது.

அப்படிப்பட்ட ரயில் தான் ஜாக்ரிதி யாத்ரா ரயில் ஆகும். இது இந்தியாவில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயில் பயணம் 2008 ஆம் ஆண்டு இந்தியாவை உருவாக்குதல் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.

மும்பையைச் சேர்ந்த ஜாக்ரிதி சேவா சன்ஸ்தான் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த ரயிலில் இதுவரை 23 நாடுகளைச் சேர்ந்த 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயணித்துள்ளனர். இந்த ரயில் பயணம் 15 நாட்கள் கொண்டதாக இருக்கும்.

வரும் 16 ஆம் தேதி மும்பையில் பயணம் தொடங்கி ஹூப்ளி, டெல்லி, பெங்களூரு, விசாகப்பட்டினம் சென்னை போன்ற முக்கியமான 12 நகரங்களுக்கு செல்லவிருக்கிறது. டிசம்பர் 1 ஆம் தேதியுடன்  அகமதாபாத்தில் பயணம் முடிவடைகிறது.

இது தொழில் சார்ந்த நகரங்களையே அதிகமாக இணைக்கும். குறிப்பாக சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களை தொழில் நிறுவனங்கள் மூலம் எவ்வாறு முன்னேற்றலாம் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ளவும் உதவியாக இருக்கிறது.

இந்த ஜாக்ரிதி யாத்ரா பயணத்தில் 500 பேர் பங்கேற்கலாம் . 21 முதல் 27 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறை தொழில்முனைவோர்களும் , அவர்களுக்கு வழிகாட்டியாக 28 வயதுக்கு மேற்பட்டவர்களும் கலந்துகொள்ளலாம் . இதில் வணிகம் சார்ந்தும், தொழில் சார்ந்த ஆலோசனைகள், சிந்தனைகளை பகிர்ந்துகொள்ள சிறந்த உதவியாக இருக்கும்.

இவ்வாறு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கக் கூடிய இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிட்டு விண்ணப்பத்தை உடனே பதிவு செய்து கொள்ளலாம்…..

Tags: Jakrithi Yatra trainMumbai-based NGO Jagriti Seva Sansthanvandebharat trains
ShareTweetSendShare
Previous Post

திருச்சி விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட செலர்ஜின் கேப்சூல் பறிமுதல் – 3 பேர் கைது!

Next Post

சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியல்! : பிரதமர் மோடி முதலிடம்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies