இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் இயக்கப்படும் ரயில் - சிறப்பு கட்டுரை!
Jan 14, 2026, 12:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் இயக்கப்படும் ரயில் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படும் ரயில் உள்ளது. அரிதிலும் அரிதாக இந்த ரயிலில் பயணிக்க வருடம் முழுவதும் காத்திருக்க வேண்டும். அத்தகையை சிறப்புகளை கொண்ட ஜாக்ரிதி யாத்ரா ரயில் குறித்த தொகுப்பை தற்போது பார்க்கலாம்….

நமது பாரதத்தில் விரைவு ரயில்கள், வந்தேபாரத் என ரயில்கள் என பல்வேறு வகையான ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதுவே நாட்டில் வாழும் பலதரப்பட்ட மக்களை ஒருங்கிணைக்கும் பாலமாக அமைகிறது. அதே போன்ற ஒரு ரயில் தான் இளம் தலைமுறை தொழில்முனைவோர்களையும், பல தொழில் தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் பயணமாக இருக்கிறது.

அப்படிப்பட்ட ரயில் தான் ஜாக்ரிதி யாத்ரா ரயில் ஆகும். இது இந்தியாவில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயில் பயணம் 2008 ஆம் ஆண்டு இந்தியாவை உருவாக்குதல் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.

மும்பையைச் சேர்ந்த ஜாக்ரிதி சேவா சன்ஸ்தான் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த ரயிலில் இதுவரை 23 நாடுகளைச் சேர்ந்த 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயணித்துள்ளனர். இந்த ரயில் பயணம் 15 நாட்கள் கொண்டதாக இருக்கும்.

வரும் 16 ஆம் தேதி மும்பையில் பயணம் தொடங்கி ஹூப்ளி, டெல்லி, பெங்களூரு, விசாகப்பட்டினம் சென்னை போன்ற முக்கியமான 12 நகரங்களுக்கு செல்லவிருக்கிறது. டிசம்பர் 1 ஆம் தேதியுடன்  அகமதாபாத்தில் பயணம் முடிவடைகிறது.

இது தொழில் சார்ந்த நகரங்களையே அதிகமாக இணைக்கும். குறிப்பாக சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களை தொழில் நிறுவனங்கள் மூலம் எவ்வாறு முன்னேற்றலாம் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ளவும் உதவியாக இருக்கிறது.

இந்த ஜாக்ரிதி யாத்ரா பயணத்தில் 500 பேர் பங்கேற்கலாம் . 21 முதல் 27 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறை தொழில்முனைவோர்களும் , அவர்களுக்கு வழிகாட்டியாக 28 வயதுக்கு மேற்பட்டவர்களும் கலந்துகொள்ளலாம் . இதில் வணிகம் சார்ந்தும், தொழில் சார்ந்த ஆலோசனைகள், சிந்தனைகளை பகிர்ந்துகொள்ள சிறந்த உதவியாக இருக்கும்.

இவ்வாறு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கக் கூடிய இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிட்டு விண்ணப்பத்தை உடனே பதிவு செய்து கொள்ளலாம்…..

Tags: Jakrithi Yatra trainMumbai-based NGO Jagriti Seva Sansthanvandebharat trains
ShareTweetSendShare
Previous Post

திருச்சி விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட செலர்ஜின் கேப்சூல் பறிமுதல் – 3 பேர் கைது!

Next Post

சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியல்! : பிரதமர் மோடி முதலிடம்!

Related News

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies