இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் இயக்கப்படும் ரயில் - சிறப்பு கட்டுரை!
Jul 9, 2026, 12:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் இயக்கப்படும் ரயில் – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Nov 5, 2024, 08:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவில் வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படும் ரயில் உள்ளது. அரிதிலும் அரிதாக இந்த ரயிலில் பயணிக்க வருடம் முழுவதும் காத்திருக்க வேண்டும். அத்தகையை சிறப்புகளை கொண்ட ஜாக்ரிதி யாத்ரா ரயில் குறித்த தொகுப்பை தற்போது பார்க்கலாம்….

நமது பாரதத்தில் விரைவு ரயில்கள், வந்தேபாரத் என ரயில்கள் என பல்வேறு வகையான ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதுவே நாட்டில் வாழும் பலதரப்பட்ட மக்களை ஒருங்கிணைக்கும் பாலமாக அமைகிறது. அதே போன்ற ஒரு ரயில் தான் இளம் தலைமுறை தொழில்முனைவோர்களையும், பல தொழில் தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் பயணமாக இருக்கிறது.

அப்படிப்பட்ட ரயில் தான் ஜாக்ரிதி யாத்ரா ரயில் ஆகும். இது இந்தியாவில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த ரயில் பயணம் 2008 ஆம் ஆண்டு இந்தியாவை உருவாக்குதல் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.

மும்பையைச் சேர்ந்த ஜாக்ரிதி சேவா சன்ஸ்தான் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த ரயிலில் இதுவரை 23 நாடுகளைச் சேர்ந்த 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பயணித்துள்ளனர். இந்த ரயில் பயணம் 15 நாட்கள் கொண்டதாக இருக்கும்.

வரும் 16 ஆம் தேதி மும்பையில் பயணம் தொடங்கி ஹூப்ளி, டெல்லி, பெங்களூரு, விசாகப்பட்டினம் சென்னை போன்ற முக்கியமான 12 நகரங்களுக்கு செல்லவிருக்கிறது. டிசம்பர் 1 ஆம் தேதியுடன்  அகமதாபாத்தில் பயணம் முடிவடைகிறது.

இது தொழில் சார்ந்த நகரங்களையே அதிகமாக இணைக்கும். குறிப்பாக சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களை தொழில் நிறுவனங்கள் மூலம் எவ்வாறு முன்னேற்றலாம் என்பதைப் பற்றி தெரிந்துக் கொள்ளவும் உதவியாக இருக்கிறது.

இந்த ஜாக்ரிதி யாத்ரா பயணத்தில் 500 பேர் பங்கேற்கலாம் . 21 முதல் 27 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறை தொழில்முனைவோர்களும் , அவர்களுக்கு வழிகாட்டியாக 28 வயதுக்கு மேற்பட்டவர்களும் கலந்துகொள்ளலாம் . இதில் வணிகம் சார்ந்தும், தொழில் சார்ந்த ஆலோசனைகள், சிந்தனைகளை பகிர்ந்துகொள்ள சிறந்த உதவியாக இருக்கும்.

இவ்வாறு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கக் கூடிய இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்வையிட்டு விண்ணப்பத்தை உடனே பதிவு செய்து கொள்ளலாம்…..

Tags: Jakrithi Yatra trainMumbai-based NGO Jagriti Seva Sansthanvandebharat trains
ShareTweetSendShare
Previous Post

திருச்சி விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட செலர்ஜின் கேப்சூல் பறிமுதல் – 3 பேர் கைது!

Next Post

சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியல்! : பிரதமர் மோடி முதலிடம்!

Related News

பாதுகாப்பு தளவாட உற்பத்தி துறையில் அதிகரிக்கும் தனியார் பங்களிப்பு – நனவாகும் சுயசார்பு கனவு – சிறப்பு கட்டுரை!

அமைச்சருக்கு அப்புறம் ஆதரவுக் கரம் நீட்டலாம், முதலில் அரசுப்பள்ளிகளை கவனியுங்கள் – நயினார் நாகேந்திரன்

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண விவரங்களை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம்

சென்னையில் பட்டா கத்தியுடன் காரில் சுற்றிய ரவுடியை பிடிக்க சென்ற எஸ்ஐ மீது தாக்குதல் – 3 பேர் கைது!

மாநில உரிமைகளை பற்றி காங்கிரஸ் பேசுவதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி

புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி விரைவில் தொடங்கப்படும் : அமைச்சர் வெங்கடரமணன் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி பணிகள் 90 % நிறைவு – ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் திறக்கப்படும் என தகவல்!

தமிழகம் முழுவதும் போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு நடவடிக்கை – டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு!

பள்ளி கல்வி ‘செயல்திறன் தரவரிசை குறியீடு : சண்டிகர் முதலிடம்!

தமிழகம் விளையாட்டு துறையில் பெரும் சாதனை படைக்கும் – இந்திய நீச்சல் சம்மேளன தலைவர் ஜெய்பிரகாஷ் உறுதி!

பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம்? – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

இன்றைய தங்கம் விலை!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 % ஊதிய உயர்வு – அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!

ஒற்றுமையாக உழைத்து உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் – இபிஎஸ் அறிவுறுத்தல்!

DNA குறித்த இந்தோனேசிய அதிபரின் பேச்சு இந்தியர்களின் இதயங்களை வென்று விட்டது – பிரதமர் மோடி

இந்தோனேசியாவில் ஐஐஎம் பெங்களூரு வளாகம்; பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies