சிதம்பரம் நடராஜர் கோயில் கொடி மர விவகாரம் - அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு!
Sep 10, 2025, 10:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயில் கொடி மர விவகாரம் – அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Nov 4, 2024, 01:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி கொடி மரத்தில், புதியதாக வளையம்  வைக்கும் அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்துக்குள் அமைந்துள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்த கோயில் முன்பு உள்ள கொடிமரத்தை மாற்றுவதற்கு, அறநிலையத்துறை அதிகாரிகள் வந்துள்ளனர். ஆனால் புதிய கொடிமரம் மாற்ற எதிர்ப்பு தெரிவித்த கோயில் தீட்சிதர்கள், ஏற்கெனவே கோயில் தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தனர்

கோயில் கொடி மரத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், கொடி மரத்தில் புதிதாக வளையம் போன்றவற்றை வைப்பதற்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தீட்சிதர்கள் தெரிவித்தனர். இந்த கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பிரமோற்ச உற்சவம் நடத்த தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: Chidambaram Nataraja TempleDikshitars strongly opposedThillai Govindaraja Perumal shrine
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கை அருகே அதிமுக கிளை செயலாளர் கொலை – எம்.எல்.ஏ தலைமையில் சாலை மறியல்!

Next Post

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு – நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க சுதாகர் ரெட்டி வலியுறுத்தல்!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies