சிதம்பரம் நடராஜர் கோயில் கொடி மர விவகாரம் - அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு!
Jul 24, 2025, 06:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயில் கொடி மர விவகாரம் – அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு!

Web Desk by Web Desk
Nov 4, 2024, 01:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி கொடி மரத்தில், புதியதாக வளையம்  வைக்கும் அறநிலையத்துறையின் நடவடிக்கைக்கு தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் வளாகத்துக்குள் அமைந்துள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்த கோயில் முன்பு உள்ள கொடிமரத்தை மாற்றுவதற்கு, அறநிலையத்துறை அதிகாரிகள் வந்துள்ளனர். ஆனால் புதிய கொடிமரம் மாற்ற எதிர்ப்பு தெரிவித்த கோயில் தீட்சிதர்கள், ஏற்கெனவே கோயில் தொடர்பான நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தனர்

கோயில் கொடி மரத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், கொடி மரத்தில் புதிதாக வளையம் போன்றவற்றை வைப்பதற்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் தீட்சிதர்கள் தெரிவித்தனர். இந்த கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பிரமோற்ச உற்சவம் நடத்த தீட்சிதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags: Chidambaram Nataraja TempleDikshitars strongly opposedThillai Govindaraja Perumal shrine
ShareTweetSendShare
Previous Post

சிவகங்கை அருகே அதிமுக கிளை செயலாளர் கொலை – எம்.எல்.ஏ தலைமையில் சாலை மறியல்!

Next Post

தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு – நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க சுதாகர் ரெட்டி வலியுறுத்தல்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் காவல்துறை!

அஜித்குமார் கொலை வழக்கு – சிசிடிவி காட்சி தரவுகள் சேகரிப்பு!

இங்கிலாந்தில் பிரதமர் மோடி – உற்சாக வரவேற்பு அளித்த இந்திய வம்சாவளியினர்!

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

உடல் எடையை குறைக்கும் மருந்து : அதிகரிக்கும் டிமாண்ட் உற்பத்தி தளமாகும் இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

ஏவுகணைத் திட்டம் டமால் : மீண்டும் மண்ணை கவ்விய பாகிஸ்தானின் ஷாஹீன்-3!

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies