பாஜக ஆட்சியமைத்தால் ஜார்க்கண்ட் மாநில வளர்ச்சி இரட்டிப்பாகும் - பிரதமர் மோடி
Sep 11, 2025, 06:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாஜக ஆட்சியமைத்தால் ஜார்க்கண்ட் மாநில வளர்ச்சி இரட்டிப்பாகும் – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Nov 4, 2024, 02:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சியமைத்தால் மாநிலத்தின் வளர்ச்சி இரட்டிப்பு வேகத்தில் நகரும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு வரும் 13 மற்றும் 20-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கார்வாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது சில மாதங்களுக்கு முன்பு தொடர்ந்து மூன்றாவது முறையாக மத்தியில்  பாஜக-என்டிஏ ஆட்சியை அமைக்க ஒத்துழைப்பு அளித்தீர்கள். தற்போது ஜார்கண்டில் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறுகிறது. எனவே அனைவரும் ஒன்றுபட்டு, பாஜக-என்டிஏ தலைமையில் இரட்டை இயந்திர ஆட்சியை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மக்களவை தேர்தலின்போது நாடு முழுவதும் 3 கோடி வீடுகளை கட்டித் தருவதாக வாக்குறுதியளித்தேன், தற்போது ஜார்க்கண்ட்டிலும் 21 லட்சம் புதிய வீடுகளை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும்  தெரிவித்தார்.

ஏழை மக்களுக்கும் வீடு இருக்க வேண்டும் என்பதே பாஜகவின் லட்சியம் எனவும் அவர் கூறினார். மேலும், ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சியமைத்தால் 3 லட்சம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் பிரதமர் உறுதியளித்தார்.

Tags: pm modi campaginBJP-NDA government ijharkand assembely election campagin
ShareTweetSendShare
Previous Post

தாளவாடி பீரேஸ்வரர் கோயில் திருவிழா – சாணியடித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

Next Post

திருத்தணி சுப்பிரமணியசாமி கோயில் ஊழியர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – 3 பேர் கைது!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies