தஞ்சாவூரில் பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தை புறக்கணித்த விவசாய சங்கத்தினர் 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகையை வழங்க வலியுறுத்தி முகமூடி அணிந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.