தனிநபர் சொத்துக்களை அரசு கையகப்படுத்த முடியாது! : உச்சநீதிமன்றம்
Nov 15, 2025, 02:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தனிநபர் சொத்துக்களை அரசு கையகப்படுத்த முடியாது! : உச்சநீதிமன்றம்

Web Desk by Web Desk
Nov 5, 2024, 05:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பொதுநலன் என்ற பெயரில் தனிநபர் சொத்துகள் அனைத்தையும் அரசு கையகப்படுத்த முடியாது என உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்புவாய்ந்த தீர்ப்பை அளித்தது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையில் 9 பேர் கொண்ட அமர்வு இதுதொடர்பான வழக்கை விசாரித்தது.

அப்போது 8 நீதிபதிகள் பெரும்பான்மை அடிப்படையில் ஒருமித்த தீர்ப்பை அளித்தனர். நீதிபதி பி.வி. நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.

பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், பொதுநலன் என்ற பெயரில் தனிநபருக்குச் சொந்தமான அனைத்து நிலத்தையும் மாநில அரசு கையகப்படுத்த முடியாது என்று குறிப்பிட்டனர்.

ஏற்கெனவே கடந்த 1977-ஆம் ஆண்டில் நீதிபதி கிருஷ்ண ஐயர் வெளியிட்ட தீர்ப்பில், அரசியலமைப்பு சட்டப் பிரிவு 39பி-இன்கீழ், தனிநபர் சொத்துகளை கையகப்படுத்த அரசுக்கு உரிமை இருப்பதாக தீர்ப்பு அளிக்கப்பட்டது.

தற்போது பெரும்பான்மை நீதிபதிகளின் உத்தரவின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags: supreme courtThe government cannot take over private property! : Supreme Court
ShareTweetSendShare
Previous Post

சிருங்கேரி சுவாமிகளிடம் ஆசி பெற்றார் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Next Post

பொது வாழ்விலிருந்து ஓய்வு?- முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் சூசகம்!

Related News

பீகாரில் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்த என்டிஏ!

பீகாரில் இண்டி கூட்டணி மண்ணை கவ்வ காரணமான திமுக?

மாநிலங்களில் காங்கிரசுக்கு சரிந்தது செல்வாக்கு : பீகார் தேர்தலில் இதுவரை இல்லாத வரலாற்று தோல்வி!

முடிவுக்கு வந்த பிரசாந்த் கிஷோரின் அரசியல் எதிர்காலம்!

பீகார் தேர்தலில் குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி : படுகுழியில் விழுந்த ஆர்ஜேடி!

பிடியை இறுக்கும் என்ஐஏ : டெல்லி குண்டுவெடிப்பு விசாரணையில் அடுத்தடுத்து சிக்கும் கார்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

காசு கொடுத்து லாபி செய்தது அம்பலம் : ட்ரம்பை சந்திக்க ரூ.444 கோடி செலவிட்ட பாகிஸ்தான்!

அடிப்படை வசதிகள் எங்கே? : குப்பைக் கூளமாக காட்சியளிக்கும் ஒத்தக்கடை ஊராட்சி!

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மணிமகுடத்தில் மற்றுமொரு மாணிக்கம் – நயினார் நாகேந்திரன்

S.I.R. பணிகள் மும்முரம் : முதல்வர் தொகுதியில் போலி வாக்காளர்கள்!

பீகார் மக்கள் ‘இண்டி’ கூட்டணியை முற்றிலுமாக புறக்கணித்துவிட்டார்கள் : எல். முருகன் 

பீகார் தேர்தலில் மிக மோசமான தோல்வியை கண்ட காங்கிரஸ் கட்சி!

பிரதமர் மோடி மீதான நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி – அமித்ஷா

சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது – பிரதமர் மோடி

நாய் கடிக்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு!

மாணவியை மருத்துவப்படிப்பில் சேர்த்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies