தென் தமிழ்நாடு சேவா பாரதி சார்பில் தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள்!
Oct 6, 2025, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென் தமிழ்நாடு சேவா பாரதி சார்பில் தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள்!

Web Desk by Web Desk
Nov 6, 2024, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதிகளில் கடந்தாண்டு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தென்தமிழ்நாடு சேவா பாரதி சார்பில் வீடுகள் வழங்கப்பட்டன.

கடந்தாண்டு இறுதியில் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் முற்றிலும் உருக்குலைந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து பரிதவித்தனர்.

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு தென்தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பு வீடுகளை கட்டிக்கொடுக்க முன்வந்தது. வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களிடம் அவற்றை ஒப்படைக்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது.

இதில், RSS சேவா துறையின் தேசிய இணை செயலாளர் A.செந்தில்குமார், தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் செயல் இயக்குநர் சீனிவாசன், ZOHO  நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீதர் வேம்பு, காலநிலை மாற்றத்தால்தான் கடந்தாண்டு வரலாறு காணாத மழை பெய்ததாக தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதேபோல், சுற்றுசூழல் பாதுகாப்பும் மிகவும் அவசியம் என அவர் கூறினார். வசதி படைத்தவர்கள் எளிமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

வீடுகளை பெற்ற மக்கள், தென்தமிழ்நாடு சேவா பாரதி அமைப்புக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags: tiruchendurtuticorinSouth Tamil Nadu Seva BharatiZOHO Founder Sridhar Vembu
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க அதிபர் தேர்தல் – டொனால்ட் டிரம்ப் வெற்றி!

Next Post

JEE தேர்வுக்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியீடு!

Related News

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

டெல்லி : கர்பா நடனமாடிய முதலமைச்சர் ரேகா குப்தா!

ரஜினிகாந்த் இமயமலை பயணம் – புகைப்படங்கள் வைரல்!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

காசா மீது இஸ்ரேல் குண்டுவீசி தாக்குதல் – 24 பேர் பலி!

ஜம்மு-காஷ்மீர் : கடும் பனிப்பொழிவால் நிலவும் ரம்மியமான சூழல்!

Load More

அண்மைச் செய்திகள்

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

மும்பையில் புதிதாக வீடு வாங்கிய சமந்தா!

உத்தரப்பிரதேசத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு – பழமையான கார்களின் அணிவகுப்பு!

இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு நியாயமற்றது – ஜெய்சங்கர்

தோல்வி பயத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது வன்மத்தை திணிக்கிறது திமுக அரசு – எல்.முருகன் குற்றச்சாட்டு!

தர்மபுரி : சுகாதாரம் இல்லாத பூங்கா – பொதுமக்கள் அவதி!

மதம், மொழி வேறுபாடுகளைத் தாண்டி அனைத்து இந்தியர்களும் ஒன்றுபட வேண்டும் – மோகன் பாகவத்

ரூ.266 கோடி வசூலித்த ஓஜி திரைப்படம்!

ஒலியை விட 6 மடங்கு அதிவேகத்தில் பறக்கக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணை – DRDO

நவ.22-க்குள் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடத்தி முடிக்கப்படும் – தலைமைத் தேர்தல் ஆணையர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies