தென் தமிழ்நாடு சேவா பாரதி சார்பில் தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள்!
May 20, 2025, 04:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தென் தமிழ்நாடு சேவா பாரதி சார்பில் தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள்!

Web Desk by Web Desk
Nov 6, 2024, 03:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்செந்தூர், தூத்துக்குடி பகுதிகளில் கடந்தாண்டு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தென்தமிழ்நாடு சேவா பாரதி சார்பில் வீடுகள் வழங்கப்பட்டன.

கடந்தாண்டு இறுதியில் தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகள் முற்றிலும் உருக்குலைந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து பரிதவித்தனர்.

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களுக்கு தென்தமிழ்நாடு சேவா பாரதி அமைப்பு வீடுகளை கட்டிக்கொடுக்க முன்வந்தது. வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களிடம் அவற்றை ஒப்படைக்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்றது.

இதில், RSS சேவா துறையின் தேசிய இணை செயலாளர் A.செந்தில்குமார், தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் செயல் இயக்குநர் சீனிவாசன், ZOHO  நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீதர் வேம்பு, காலநிலை மாற்றத்தால்தான் கடந்தாண்டு வரலாறு காணாத மழை பெய்ததாக தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சி எவ்வளவு முக்கியமோ அதேபோல், சுற்றுசூழல் பாதுகாப்பும் மிகவும் அவசியம் என அவர் கூறினார். வசதி படைத்தவர்கள் எளிமையாக வாழ கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

வீடுகளை பெற்ற மக்கள், தென்தமிழ்நாடு சேவா பாரதி அமைப்புக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Tags: tiruchendurtuticorinSouth Tamil Nadu Seva BharatiZOHO Founder Sridhar Vembu
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க அதிபர் தேர்தல் – டொனால்ட் டிரம்ப் வெற்றி!

Next Post

JEE தேர்வுக்கான திருத்தப்பட்ட வழிமுறைகள் வெளியீடு!

Related News

ஆபரேஷன் சிந்தூர் வெற்றி : பிரம்மிக்க வைத்த இந்திய ட்ரோன்கள்!

தண்ணீரை நிறுத்தாதீங்க : இந்தியாவிடம் கெஞ்சும் – பாகிஸ்தான் அரசு!

குற்றவாளிகள் சிக்கிய பின்னணி : முதியவர்களை குறிவைத்து தொடர் கொலை – கொள்ளை!

பாகிஸ்தானுக்கு உளவு : துரோகிகளாக மாறிய இன்ஃப்ளூயன்சர்கள்!

அலங்கோல ஆட்சிக்கு அரக்கோணமே சாட்சி : எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!

சிலை கடத்தலில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் : அண்ணாமலை  வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

கெலவரப்பள்ளி அணையிலிருந்து 5-வது நாளாக செல்லும் ரசாயன நுரைகள் : துர்நாற்றம் வீசுவதாக குற்றச்சாட்டு!

தமிழகத்தில் ஜூலை முதல் உயரும் மின் கட்டணம்?

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது : கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு!

சிவகிரி இரட்டை கொலை : போராட்டம் வாபஸ் – அண்ணாமலை

ஆன்மீகத்தோடு இணைந்து தேசியத்தை போற்றுகின்ற மாநிலம் தமிழகம் : காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழகத்தை கடன் சுமையில் தத்தளிக்க விட்டதுதான் திமுக அரசின் நான்காண்டு கால சாதனை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பெங்களூருவில் கனமழை : வீடுகளுக்குள் சிக்கித் தவித்த மக்கள் – ரப்பர் படகு மூலம் மீட்பு!

முல்லை பெரியாறு வழக்கு : உச்ச நீதிமன்றம் ஆணை!

ISIS தீவிரவாத அமைப்புக்கு தொடர்புடைய இருவர் கைது!

காருக்குள் விளையாடிய 4 சிறுவர்கள் மூச்சு திணறி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies