சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்வதாக பஹைரன் உறுதி - பிரதமர் மோடிக்கு ஹெச்.ராஜா நன்றி!
Aug 19, 2025, 12:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்வதாக பஹைரன் உறுதி – பிரதமர் மோடிக்கு ஹெச்.ராஜா நன்றி!

Web Desk by Web Desk
Nov 6, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பஹைரன் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரிக்கை வைத்த உடனே நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பஹைரன் அரசால் கைது செய்யப்படிருந்த தமிழக மீனவர்கள் 28 பேரை மீட்டுக் கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடந்த 18-ம் தேதி கடிதம் எழுதி இருந்ததாக தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்களுக்கு ஆறு மாத சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்த நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்ட நல்லெண்ண முயற்சிகளால் 3 மாத காலத்தில் விடுதலை செய்வதாக அந்நாட்டு அரசு உறுதி அளித்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

மீனவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதை தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஹெச்.ராஜா, தமிழக மீனவர்களை மீட்க கோரிக்கை வைத்த உடன் நடவடிக்கை எடுத்த பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Tags: PM Modih rajaMinister jaishankarBahairan Jail.tamilnadu fishermen release
ShareTweetSendShare
Previous Post

முதல்வர் பங்கேற்ற அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் புறக்கணிப்பு – அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

Next Post

ராமநாதபுரம் அருகே தங்கம் என நினைத்து மூதாட்டியை கொலை செய்த கொள்ளையர்கள் !

Related News

பிரதான் மந்திரி விக்சித் பாரத் ரோஜ்கர் யோஜனா அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதது : மன்சுக் மாண்டவியா

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

பூமியை நெருங்கும் வேற்று கிரக விண்கலம் : ஹார்வர்டு விஞ்ஞானிகள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

சென்னை பல்லவன் இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது!

இந்திய வம்சாவளி கூரியர் மேனுக்கு ஆஸ்திரேலிய பெண் பாராட்டு – ஏன் தெரியுமா?

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய கோப்பை தொடருக்கான ப்ரோமோ வெளியீடு!

ஜம்மு-காஷ்மீரில் உள்ளூர் மக்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராணுவ அதிகாரி!

மகாராஷ்டிராவில் பணியின்போது சினிமா பட பாடல் பாடிய தாசில்தார் பணியிடை நீக்கம்!

பிரதமரின் மூன்றரை கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் – அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

டிஜிபி பதவி தொடர்பான ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மனு – தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமருக்கு ஹெச்.ராஜா நன்றி!

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் – தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானாவில் கனமழை – வனதுர்க பவானி கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies