டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு - வாகன ஓட்டிகள் சிரமம்!
Oct 14, 2025, 12:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு – வாகன ஓட்டிகள் சிரமம்!

Web Desk by Web Desk
Nov 7, 2024, 11:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியதால் பல்வேறு பகுதிகளும் புகை சூழ்ந்து காணப்பட்டது.

அண்டை மாநிலங்களில் வேளாண் கழிவுகளை எரிப்பது, தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை உள்ளிட்ட பல காரணங்களால் டெல்லியில் நாளுக்கு நாள் காற்று மாசு அதிகரித்து கொண்டே வருகிறது.

இதனால் மக்கள் சுவாசிக்கவே சிரமம் அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பலரும் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லியின் 8 இடங்களில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான நிலை எனும் 300 முதல் 400 புள்ளிகளைக் கடந்துள்ளதாக காற்றின் தர மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி ஜஹாங்கிர்புரியில் 431 புள்ளிகளும், ஆனந்த் விஹாரியில் 422 புள்ளிகளும், வஜீர்பூரில் 428 புள்ளிகளும் காற்றின் தரம் பதிவாகியுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட இடங்கள் புகை சூழ்ந்து காணப்பட்டதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

Tags: delhiair pollutionJahangirpuriAnand Vihari
ShareTweetSendShare
Previous Post

சூரசம்ஹாரம் – வடபழனி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

Next Post

இந்தியாவையும், பிரதமர் மோடியையும் உண்மையான நண்பர்களாக கருதுகிறேன் – டொனால்ட் டிரம்ப்

Related News

சீனா : விபத்தில் தீப்பிடித்து எரிந்த ஷியோமி நிறுவன மின்சார கார்!

6-வது நாளாக தொடரும் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை!

கரூர் வழக்கைச் சிபிஐ விசாரிப்பதில் சீமானுக்கு ஏன் பதற்றம் : அண்ணாமலை கேள்வி!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

சீனாவுக்குப் போட்டியாக பிரம்மபுத்ரா நதியில் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீர்மின் திட்டம் : இந்தியா முடிவு!

அசாம் : தேயிலை தோட்ட தொழிலாளர்களின் போராட்டம்!

கரூர் துயர சம்பவம் : ஒரு நபர் ஆணையம், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை ரத்து – உச்சநீதிமன்றம் உத்தரவு!

உலகின் கவனத்தை திசைதிருப்ப பாகிஸ்தான் முயற்சி – பாஜக எம்பி நிஷிகாந்த் துபே

உலகின் முதல் பறக்கும் கார் : சாதித்துக் காட்டிய சீனா!

கரூர் துயரம் – சட்டப்பேரவையில் இரங்கல்!

ZOHOவிற்கு மாறிய மத்திய அரசு ஊழியர்கள்!

பாக்., தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த தலிபான் : மல்லுக்கட்டும் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies