சேலம் அருகே ATM மையத்தில் கொள்ளை முயற்சி - இளைஞர் கைது!
Nov 15, 2025, 05:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலம் அருகே ATM மையத்தில் கொள்ளை முயற்சி – இளைஞர் கைது!

Web Desk by Web Desk
Nov 7, 2024, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்த நிலையில், அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் மல்லூர், பாலம்பட்டியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் செல்வமணி, என்பவரின் கட்டிடத்தில் ஏ.டி.எம்., மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நேற்று காலையில் மர்ம நபர்கள் ஏ.டி.எம்., மையத்தின் கண்ணாடி கதவையும், இயந்திரத்தின் தொடுதிரையையும் கல்லால் தாக்கி உடைத்து விட்டு சென்றனர்.

பணத்தை கொள்ளையடிக்க கொள்ளையர்கள் முயற்சித்த நிலையில் அபாய அலாரம் ஒலித்ததால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மல்லூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ஏ.டி.எம்., மையத்தில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் ஏ.டி.எம்., மையத்தை உடைத்தது மல்லூர் வள்ளுவர் நகரைச் சேர்ந்த கோபிநாத் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

அவர் மீது ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர் உட்பட 10க்கும் மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் ஏ.டி.எம்.,களை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர் . அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags: salemATM theft attemptPalampatti to Thiruchengodemallur
ShareTweetSendShare
Previous Post

ஒடிசாவில் இருந்து பிற மாநில மத வழிபாட்டு தலங்களுக்கு விரைவில் சிறப்பு பேருந்து சேவை – அமைச்சர் பிபூதி பூசன் ஜெனா அறிவிப்பு!

Next Post

கல்லூரி மாணவர் கொலை வழக்கில் ஜாமின் கோரிய மனு – மாணவர்களின் பெற்றோர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

அரசியலமைப்பு திருத்தத்துக்கு பாகிஸ்தானின் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எதிர்ப்பு!

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற பிரிட்டன் டிராவல் இன்புளூயன்சர்!

மகாராஷ்டிரா : காரை கழுதைகளில் பூட்டி ஊர்வலமாக இழுத்து சென்ற உரிமையாளர்!

டெல்லி கார் வெடிப்பு தாக்குதலுக்கு உதவிய ஹவாலா முகவர்கள் – புலனாய்வு அமைப்பு விசாரணை!

சுயசார்பு இந்தியா திட்டத்தால் 1 கோடி பதிவிறக்கத்தை கடந்த ’அரட்டை!

விருந்தோம்பலால் இந்தியாவில் குடும்பம் இருப்பது போல உணர்கிறேன் – பிரெஞ்சு பெண்

Load More

அண்மைச் செய்திகள்

கொடைக்கானல் : ஸ்டைலாக போட்டோக்கு போஸ் கொடுத்த பெண்ணை விரட்டிய குரங்கு!

தேசிய ஒற்றுமையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி – உற்சாக வரவேற்பு!

நெல்லை : கையில் தீப ஜோதியுடன் ஸ்கேட்டிங் செய்து அசத்திய பள்ளி மாணவர்கள்!

திருத்தணி : வாகனத்தில் செல்வோர் மீது கற்களை வீசி தாக்கும் வடமாநில இளைஞர்!

திருச்சி : சாட்டை துரைமுருகனை கைது செய்யக் கோரி அமமுக நிர்வாகிகள் போராட்டம்!

தொடர் தோல்விக்கான விருதை ராகுல் காந்தி தவிர வேறு யாரும் வெல்ல முடியாது – அமித் மாள்வியா

முகவரி மாற்றி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பிய தவெக தலைவர் விஜய்!

தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் நாடகமாடுகிறார் – நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!

நாமக்கல் கிட்னி முறைகேடு விற்பனை : இடைத்தரகர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies