சேலம் அருகே ATM மையத்தில் கொள்ளை முயற்சி - இளைஞர் கைது!
May 21, 2025, 10:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சேலம் அருகே ATM மையத்தில் கொள்ளை முயற்சி – இளைஞர் கைது!

Web Desk by Web Desk
Nov 7, 2024, 12:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சேலத்தில் ஏடிஎம் இயந்திரங்களில் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்த நிலையில், அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் மல்லூர், பாலம்பட்டியில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் செல்வமணி, என்பவரின் கட்டிடத்தில் ஏ.டி.எம்., மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நேற்று காலையில் மர்ம நபர்கள் ஏ.டி.எம்., மையத்தின் கண்ணாடி கதவையும், இயந்திரத்தின் தொடுதிரையையும் கல்லால் தாக்கி உடைத்து விட்டு சென்றனர்.

பணத்தை கொள்ளையடிக்க கொள்ளையர்கள் முயற்சித்த நிலையில் அபாய அலாரம் ஒலித்ததால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மல்லூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் ஏ.டி.எம்., மையத்தில் உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் ஏ.டி.எம்., மையத்தை உடைத்தது மல்லூர் வள்ளுவர் நகரைச் சேர்ந்த கோபிநாத் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

அவர் மீது ஆட்டையாம்பட்டி, வெண்ணந்தூர் உட்பட 10க்கும் மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் ஏ.டி.எம்.,களை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர் . அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags: Palampatti to ThiruchengodemallursalemATM theft attempt
ShareTweetSendShare
Previous Post

ஒடிசாவில் இருந்து பிற மாநில மத வழிபாட்டு தலங்களுக்கு விரைவில் சிறப்பு பேருந்து சேவை – அமைச்சர் பிபூதி பூசன் ஜெனா அறிவிப்பு!

Next Post

கல்லூரி மாணவர் கொலை வழக்கில் ஜாமின் கோரிய மனு – மாணவர்களின் பெற்றோர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு!

Related News

இணையத்தில் வறுபடும் ராகுல் : பாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவரானது எப்படி?

சூரிய ஒளி மருந்து தெளிப்பான் : பில்கேட்ஸ் வியந்து பாராட்டிய விவசாயி மகன்!

பாகிஸ்தான் தூதரகத்தில் பார்ட்டி : ISI ஏஜென்ட்டாக செயல்பட்ட யூ டியூபர் கைதின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

வனத்துறை அலட்சியம் : வயிற்றில் குட்டியுடன் உயிரிழந்த யானை!

பாக்.கை தொடர்ந்து வங்கதேசம் : பிடியை இறுக்கும் இந்தியா – சீண்டினால் சிக்கல் உறுதி

இந்தியா வீழ்த்திய சீன ஏவுகணை : தொழில்நுட்பத்தை அறிய ஆர்வம் காட்டும் நாடுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது திமுக அரசின் கடமை : அண்ணாமலை

பாக். உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 6 பேர் கைது!

நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணை : சோனியா, ராகுல் காந்தியின் கோரிக்கையை நிராகரித்தது டெல்லி நீதிமன்றம்!

ED பெயரை கேட்டாலே திமுகவினருக்கு தூக்கம் வருவதில்லை : நயினார் நாகேந்திரன்

அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ஆகாஷ் பாஸ்கரன்!

சென்னை : லாரியை கடத்திய நபர் செல்போன் கடையில் தகராறு!

டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதா அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர்!

ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய ஈட்டி எறிதல் வீரர்!

கர்நாடகா : அடுத்தடுத்து நிகழ்ந்த கோர விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

தெலங்கானா : லாரி மீது கார் மோதி விபத்து : 3 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies