ஐசிசி சாம்பியன் கோப்பை போட்டியில் பங்கேற்க இயலாது - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ கடிதம்!
Aug 19, 2025, 09:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐசிசி சாம்பியன் கோப்பை போட்டியில் பங்கேற்க இயலாது – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ கடிதம்!

Web Desk by Web Desk
Nov 9, 2024, 11:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன் கோப்பை போட்டியில் பங்கேற்க இயலாது என அந்நாட்டின் கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ கடிதம் அனுப்பியது.

ஐசிசி சாம்பியன் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானில் தொடங்குகிறது. பாதுகாப்பு காரணமாக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை எல்லையோர நகரமான லாகூரில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்வந்தது.

இதை ஏற்க மறுத்த பிசிசிஐ, இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் பொதுவான நாடான துபாயில் வைக்குமாறு கேட்டுக்கொண்டது. இதற்கு பாகிஸ்தான் முன்வராததால், போட்டியில் பங்கேற்க இயலாது என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Tags: pakistanBCCIICC Champions Trophysecurity concerns.
ShareTweetSendShare
Previous Post

விஜயவாடாவில் இருந்து ஸ்ரீசைலம் வரை கடல் விமான சோதனை வெற்றி!

Next Post

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி – 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

Related News

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அமெரிக்காவுக்கு “செக்” : அஜித் தோவல் -வாங் யீ சந்திப்பு – இந்திய-சீன உறவில் திருப்பம்!

தர்மஸ்தலா கோவிலுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நடந்த முயற்சி அம்பலம் : சடலங்களை புதைத்ததாக கூறியவர் “பல்டி” – விசாரணையில் திருப்பம்!

மு.க.ஸ்டாலின் Vs தேர்தல் ஆணையம்!

பார்வையை பறித்த ஒட்டுண்ணி : அரைகுறையாக சமைத்த உணவால் விபரீதம்!

Load More

அண்மைச் செய்திகள்

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies