ஐசிசி சாம்பியன் கோப்பை போட்டியில் பங்கேற்க இயலாது - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ கடிதம்!
Jul 29, 2026, 11:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஐசிசி சாம்பியன் கோப்பை போட்டியில் பங்கேற்க இயலாது – பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ கடிதம்!

Murugesan M by Murugesan M
Nov 9, 2024, 11:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன் கோப்பை போட்டியில் பங்கேற்க இயலாது என அந்நாட்டின் கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ கடிதம் அனுப்பியது.

ஐசிசி சாம்பியன் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பாகிஸ்தானில் தொடங்குகிறது. பாதுகாப்பு காரணமாக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை எல்லையோர நகரமான லாகூரில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முன்வந்தது.

இதை ஏற்க மறுத்த பிசிசிஐ, இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை மட்டும் பொதுவான நாடான துபாயில் வைக்குமாறு கேட்டுக்கொண்டது. இதற்கு பாகிஸ்தான் முன்வராததால், போட்டியில் பங்கேற்க இயலாது என பிசிசிஐ அறிவித்துள்ளது.

Tags: ICC Champions Trophysecurity concerns.pakistanBCCI
ShareTweetSendShare
Previous Post

விஜயவாடாவில் இருந்து ஸ்ரீசைலம் வரை கடல் விமான சோதனை வெற்றி!

Next Post

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டி – 61 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

Related News

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies