மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை - வீட்டின் முன்பு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ள அண்ணாநகர் குடியிருப்புவாசிகள்!
Oct 26, 2025, 11:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை – வீட்டின் முன்பு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ள அண்ணாநகர் குடியிருப்புவாசிகள்!

Web Desk by Web Desk
Nov 9, 2024, 01:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை அண்ணா நகரில், மழை நீர் புகாமல் இருக்க வீட்டின் முன்பு மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து குடியிருப்புவாசிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில், சென்னையில் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் பகுதியாக அண்ணா நகர் இருந்து வருகிறது. பருவ மழை துவங்கியுள்ள நிலையில், அரசு செய்ய தவறிய முன்னேற்பாடுகளை அண்ணா நகர் குடியிருப்பு வாசிகளே செய்து வருகின்றனர்.

அண்ணா நகர் ஐந்தாவது பிரதான சாலையில், பல வீடுகளின் வாசல் முன்பு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. கேட்டில் உள்ள இடைவெளி வழியாக மழைநீர் உள்ளே வரக்கூடாது என்பதற்காக பாலித்தீன் கவர் கொண்டும் அடைத்து இருக்கிறார்கள்.

பருவமழை காலங்களில் மழைநீர் வடிவதற்கு தேவையான முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு துரிதமாக எடுக்கவேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: stacking sandbags in front of housesChennairain precautionary measuresAnna Nagaranna nagar residents
ShareTweetSendShare
Previous Post

காசோலை மோசடி – காவலருக்கு ஒன்றரை ஆண்டு சிறை தண்டனை!

Next Post

மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை – ரூ.1,30,000 பறிமுதல்!

Related News

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies