பெஷாவர் அருகே ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு - 20 பேர் பலி!
Aug 14, 2025, 06:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெஷாவர் அருகே ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு – 20 பேர் பலி!

Web Desk by Web Desk
Nov 9, 2024, 02:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாகிஸ்தானின் பெஷாவர் அருகே ரயில் நிலையத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் சனிக்கிழமை காலையில் பயங்கர குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பில் சிக்கி 20 பேர் பலியான நிலையில், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த சமயத்திலேயே அங்கிருந்து ரயில் ஒன்று கிளம்பியதாகவும், சிறிது தாமதமாகியிருந்தால் பலி எண்ணிக்கை கூடியிருக்கும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு தற்கொலைப் படையினரால் நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சமீப காலமாக வடமேற்கில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களையும், தெற்கில் வளர்ந்து வரும் பிரிவினைவாத கிளர்ச்சியையும் பாகிஸ்தான் சந்தித்து வருகிறது.

Tags: pakistanPeshawarblast near railway station20 dead
ShareTweetSendShare
Previous Post

சங்ககிரி அருகே இரு சக்கர வாகனம் மீது மோதிய தனியார் பேருந்து – சாலையில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு!

Next Post

தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

Related News

மேக வெடிப்பால் பேரழிவு – உருக்குலைந்த இமாச்சல பிரதேசம் : மீட்பு பணியில் இந்திய ராணுவம்…!

“ரேபிஸ் ஒரு ஆபத்தற்ற மென்மையான வைரஸ்” : சர்ச்சையை ஏற்படுத்திய மேனகா காந்தியின் சகோதரி!

‘100 அடி’ ஆழிப்பேரலையால் அதிர்ந்த கடற்கரை : மக்களை திடுக்கிடச் செய்த திடீர் நிலச்சரிவு!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

Load More

அண்மைச் செய்திகள்

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

ரூ.60 கோடி மோசடி – நடிகை ஷில்பா ஷெட்டி, கணவர் ராஜ்குந்தா மீது வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies