திமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
Aug 18, 2025, 03:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

Web Desk by Web Desk
Nov 13, 2024, 02:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம பேசிய அவர்,  திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது என தெரிவித்தார்.

அரசியல் தலையீடு இருப்பதால் காவல்துறை செயல்பட முடியாமல் தவிக்கிறது எனவும் அவர் கூறினார்.

மருத்துவமனைகளுக்கு ஸ்டாலின் தனது தந்தையின் பெயரை வைத்தால் மட்டும் போதுமா என கேள்வி எழுப்பிய ஜெயக்குமார்,மருத்துவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை அல்லவா எனவும் சாடியுள்ளார்.

Tags: guindyformer minister jayakumardoctor balaji stabbedKalaignar Centenary Super Speciality Hospital
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானாவில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து – சென்னை ரயில்கள் தாமதம்!

Next Post

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி டாஸ்மாக் பணியாளர்கள் கைது!

Related News

திருப்பதி மலை அடிவாரத்தில் கூண்டில் சிக்கிய சிறுத்தை!

திருச்சி : காவலரை வீடியோ எடுத்த உதவி ஆணையர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்!

10.5 % இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக அமல்படுத்த வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ்

தொழிலாளர்கள் மத்தியில் வன்முறை தூண்டும் வகையில் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன்!

புதுச்சேரி – ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து!

ஒரே நாளில் 5 அடி உயர்ந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

மீரட் : சுங்கச்சாவடியில் நிறுத்தாமல் சென்ற சொகுசு கார்!

இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ள பெருசு திரைப்படம்!

தீபாவளி பண்டிகை : முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!

மாநில கல்விக் கொள்கையில் தமிழுக்கு முக்கியத்துவம் இல்லை – அன்புமணி குற்றச்சாட்டு!

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!

மகாராஷ்டிரா : சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் சிக்கிய ஜீப்!

‘கூலி யில் நடிக்க சம்பளம் எதுவும் வாங்கவில்லை – அமீர்கான்

ஈரோடு : இல.கணேசன் இரங்கல் கூட்டம் – புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி!

மண்வெட்டியால் மகனை அடித்து கொலை செய்த தாய்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies