திருச்சியில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை - 8 பேர் கைது!
Jan 14, 2026, 02:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சியில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை – 8 பேர் கைது!

Murugesan M by Murugesan M
Nov 15, 2024, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சியில் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் விற்பனை செய்த இளைஞர்கள் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போதை மருந்து விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடம் பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் பதுங்கியிருந்த வினோத்குமார் மற்றும் ஜீபேர் அஹமது உள்ளிட்ட 8 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில், அவர்கள் மெத்தபெட்டமைன் போதை மருந்தை விற்பனை செய்தது தெரியவந்தது. அவர்கள் கிரிண்டர் எனும் செல்போன் செயலி மூலம் தன்பாலின துணையை தேர்வு செய்தும், போதை மருந்தை விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதனையடுத்து, அவர்கள் 8 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 22 கிராம் மெத்தபெட்டமின் போதை மருந்து, ஊசி, செல்போன், 4 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் சொகுசு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags: trichydrugs sellingmethamphetamine sellingKollidam
ShareTweetSendShare
Previous Post

டிரம்ப் ஆட்சியில் இருந்து தப்பிக்க வேண்டுமா? 4 ஆண்டு கால உலக சுற்றுலாவை அறிவித்த அமெரிக்க கப்பல் நிறுவனம்!

Next Post

கொரோனாவின் போது மருந்து வழங்கிய பிரதமர் மோடி – டொமினிகா நாட்டின் உயரிய தேசிய விருது அறிவிப்பு!

Related News

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies