அமைதி ஒப்பந்தம் காரணமாக போடோலாந்தில் அபரிமிதமான வளர்ச்சி - பிரதமர் மோடி
Aug 15, 2025, 11:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைதி ஒப்பந்தம் காரணமாக போடோலாந்தில் அபரிமிதமான வளர்ச்சி – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Nov 16, 2024, 09:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் தொடங்கிய முதல் போடோலாந்து மகோத்ஸவத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

அஸ்ஸாமில் வசிக்கும் போடோ பழங்குடியின சமூகத்தினரின் கலாசார விழுமியங்களை பறைசாற்றும் வகையில், தலைநகர் டெல்லியில் போடோலாந்து மகோத்ஸவம் 2 நாள்கள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்தை கண்டுகளித்தார்.

தொடர்ந்து போடோ இன மக்களின் பாரம்பரிய வாத்தியங்களை பிரதமர் மோடி வாசித்தார். நிகழ்ச்சியில் அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா காணொலி வாயிலாக பங்கேற்றார்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அமைதி ஒப்பந்தம் கையொப்பமானதையடுத்து, போடோலாந்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டதாக பெருமிதம் தெரிவித்தார்.

போடோலாந்தை மேம்படுத்த மத்திய அரசு ஆயிரத்து ஐந்நூறு கோடி சிறப்பு நிதி விடுவித்ததாகவும், அஸ்ஸாம் அரசும் அதன் பங்குக்கு 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

Tags: prime minister modiAssam Chief Minister Himanta Viswa SharmaBodoland MakhotsavamBodo tribal community
ShareTweetSendShare
Previous Post

உளவுத்துறை இயக்குநர் பதவி : அமெரிக்காவின் முதல் இந்து எம்பியை நியமித்த ட்ரம்ப் – சிறப்பு கட்டுரை!

Next Post

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் சித்தாந்தம் வேறு. – லண்டனில் அண்ணாமலை பேச்சு!

Related News

வான் பாதுகாப்பை வலுப்படுத்தும் “சுதர்சன சக்ரா” – பகவான் கிருஷ்ணரின் ஆயுதம் போன்று செயல்படும்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies