அமைதி ஒப்பந்தம் காரணமாக போடோலாந்தில் அபரிமிதமான வளர்ச்சி - பிரதமர் மோடி
Sep 30, 2025, 08:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைதி ஒப்பந்தம் காரணமாக போடோலாந்தில் அபரிமிதமான வளர்ச்சி – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Nov 16, 2024, 09:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் தொடங்கிய முதல் போடோலாந்து மகோத்ஸவத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

அஸ்ஸாமில் வசிக்கும் போடோ பழங்குடியின சமூகத்தினரின் கலாசார விழுமியங்களை பறைசாற்றும் வகையில், தலைநகர் டெல்லியில் போடோலாந்து மகோத்ஸவம் 2 நாள்கள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்தை கண்டுகளித்தார்.

தொடர்ந்து போடோ இன மக்களின் பாரம்பரிய வாத்தியங்களை பிரதமர் மோடி வாசித்தார். நிகழ்ச்சியில் அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா காணொலி வாயிலாக பங்கேற்றார்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அமைதி ஒப்பந்தம் கையொப்பமானதையடுத்து, போடோலாந்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டதாக பெருமிதம் தெரிவித்தார்.

போடோலாந்தை மேம்படுத்த மத்திய அரசு ஆயிரத்து ஐந்நூறு கோடி சிறப்பு நிதி விடுவித்ததாகவும், அஸ்ஸாம் அரசும் அதன் பங்குக்கு 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

Tags: prime minister modiAssam Chief Minister Himanta Viswa SharmaBodoland MakhotsavamBodo tribal community
ShareTweetSendShare
Previous Post

உளவுத்துறை இயக்குநர் பதவி : அமெரிக்காவின் முதல் இந்து எம்பியை நியமித்த ட்ரம்ப் – சிறப்பு கட்டுரை!

Next Post

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் சித்தாந்தம் வேறு. – லண்டனில் அண்ணாமலை பேச்சு!

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies