அமைதி ஒப்பந்தம் காரணமாக போடோலாந்தில் அபரிமிதமான வளர்ச்சி - பிரதமர் மோடி
Jun 18, 2025, 10:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைதி ஒப்பந்தம் காரணமாக போடோலாந்தில் அபரிமிதமான வளர்ச்சி – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Nov 16, 2024, 09:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் தொடங்கிய முதல் போடோலாந்து மகோத்ஸவத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

அஸ்ஸாமில் வசிக்கும் போடோ பழங்குடியின சமூகத்தினரின் கலாசார விழுமியங்களை பறைசாற்றும் வகையில், தலைநகர் டெல்லியில் போடோலாந்து மகோத்ஸவம் 2 நாள்கள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, பழங்குடியின மக்களின் பாரம்பரிய நடனத்தை கண்டுகளித்தார்.

தொடர்ந்து போடோ இன மக்களின் பாரம்பரிய வாத்தியங்களை பிரதமர் மோடி வாசித்தார். நிகழ்ச்சியில் அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா காணொலி வாயிலாக பங்கேற்றார்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அமைதி ஒப்பந்தம் கையொப்பமானதையடுத்து, போடோலாந்தில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டதாக பெருமிதம் தெரிவித்தார்.

போடோலாந்தை மேம்படுத்த மத்திய அரசு ஆயிரத்து ஐந்நூறு கோடி சிறப்பு நிதி விடுவித்ததாகவும், அஸ்ஸாம் அரசும் அதன் பங்குக்கு 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

Tags: Assam Chief Minister Himanta Viswa SharmaBodoland MakhotsavamBodo tribal communityprime minister modi
ShareTweetSendShare
Previous Post

உளவுத்துறை இயக்குநர் பதவி : அமெரிக்காவின் முதல் இந்து எம்பியை நியமித்த ட்ரம்ப் – சிறப்பு கட்டுரை!

Next Post

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் சித்தாந்தம் வேறு. – லண்டனில் அண்ணாமலை பேச்சு!

Related News

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா? – சிறப்பு தொகுப்பு!

சிறைகளில் உள்ள கைதிகளுக்கு பக்தி மற்றும் நீதி போதனை வகுப்புகள் – திருப்பதி தேவஸ்தானம் முடிவு!

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

கோட்டயம் அருகே அரசு பேருந்து பின்னோக்கி சென்று விபத்து!

இந்தியாவின் ராஜ தந்திர வெற்றி : GREY பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படும் பாகிஸ்தான்!

ஆக்சியம்-4 திட்டம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடக்கம்!

மதுரை விமான நிலைய சாலை புற்களில் பற்றிய தீ – வாகன ஓட்டிகள் அவதி!

கோவை பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகள் சேதம் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

கோவை பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகள் சேதப்படுத்தப்பட்ட விவகாரம் – அண்ணாமலை கண்டனம்!

சரக்கு லாரி உரிமையாளர்கள் திடீர் வேலை நிறுத்தம் – 2,400 டன் அரிசி சரக்கு ரயில்களில் தேக்கம்!

நெல்லை அருகே மகளை கொலை செய்த தந்தை – சரியாக கவனிக்காததால் அடித்து கொன்றதாக வாக்குமூலம்!

குடியரசுத்தலைவருடன் ராணுவ தளபதிகள் சந்திப்பு!

நடிகர் ஆர்யா தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

இந்திய கனடா பிரதமர்கள் சந்திப்பு – இருநாட்டு தலைநகரங்களிலும் மீண்டும் தூதரங்கள் திறக்க ஒப்புதல்!

ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயிலை ஆய்வு மேற்கொள்ள நிபுணர் குழுவுக்கு அழைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies