தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன - மதுரை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!
Aug 19, 2025, 04:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன – மதுரை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Web Desk by Web Desk
Nov 16, 2024, 12:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் விவகாரத்தில் அவ்வப்போது தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

நெல்லை தாமிரபரணி ஆற்றின் படித்துறைகள், மண்டபங்களை சீரமைக்கவும், ஆற்றில் கழிவுநீர் கலக்காமல் தடுக்கவும் கோரி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி ஆகியோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக  கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீரா கதிரவன் தெரிவித்தார்.  இந்த திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப் பட்டு, ஆற்றில் கழிவுநீர் கலப்பது முற்றிலும் தடுக்கப்படும் என கூறினார்.

இதேபோல், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், தாமிரபரணி ஆற்றில் ஆங்காங்கே மண் பரிசோதனை நடத்தப்பட்டதாகவும்,  ஆற்று நீரில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக கழிவுநீர் கலந்து இருந்தது பரிசோதனையில் உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்த நீதிபதிகள், தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலக்கும் விவகாரத்தில் அவ்வப்போது தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனக்கூறி வழக்கு விசாரணையை நவம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Tags: Madurai high courtsewage mixing in the Tamiraparani river.Additional Advocate General Veera Kathiravan
ShareTweetSendShare
Previous Post

மாயாற்றில் வெள்ளம் – பரிசலில் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள்!

Next Post

58-வது வயதில் குத்துச்சண்டை போட்டிக்கு திரும்பிய டைசன் – ஜேக் பாலிடம் தோல்வி!

Related News

மிஸ் யுனிவர்ஸ் இந்தியா 2025 பட்டத்தை வென்ற மாணிகா விஸ்வகர்மா!

நிர்மலா சீதாராமன் – தங்கம் தென்னரசு சந்திப்பு!

உயர்வுடன் நிறைவடைந்த இந்திய பங்குச்சந்தை!

தோல் புற்றுநோயால் ஐடி ஊழியர் பாதிப்பு – வெற்றிகரமாக சிகிச்சை அளித்த சென்னை சிம்ஸ் மருத்துவமனை!

முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடங்கி வைப்பு!

ஓங்கும் புதின் கை : கேள்விக்குறியாகும் உக்ரைன் எதிர்காலம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆயுத கொள்முதலை தொடரும் பாகிஸ்தான் : 3-வது ஹேங்கர் ரக நீர்மூழ்கி கப்பலை வழங்கிய சீனா!

எலான் மஸ்க்கால் பணிநீக்கம் செய்யப்பட்ட ட்விட்டர் CEO பராக் அகர்வால்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கூரியர் மேனை பாராட்டிய ஆஸி. பெண்!

மனித உடல் உறுப்பு திருட்டு : அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies