மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு - சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டம்!
Oct 3, 2025, 08:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு – சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Nov 17, 2024, 10:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை சின்ன உடைப்பு கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்த ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், கையில் மண்ணெண்ணெய் கேன்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு அங்கு வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இதை தொடர்ந்து கிராம மக்களை கட்டுப்படுத்தி நிலங்களை கையகப்படுத்தும் நோக்கில் அதிகாலை முதலே அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சின்ன உடைப்பு கிராம மக்கள் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மண்ணெண்ணெய் கேன்களை கையில் ஏந்தி, தண்ணீர் தொட்டி மீது ஏறி கிராமமக்கள் காவல்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே தமிழ்நாடு அரசு மூர்க்கமாக நடந்துகொள்வதாக தெரிவித்துள்ள கிராம மக்கள், இதே நடவடிக்கைகளை தொடர்ந்தால் திமுக அரசு நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Madurai's Chinna Utuppumadurai airport landxpansion of Madurai Airport.chinna utuppu people protest
ShareTweetSendShare
Previous Post

மணிப்பூர் ஜிரிபாம் மாவட்டத்தில் 6 பேர் கொலையை தொடர்ந்து வன்முறை – பலத்த பாதுகாப்பு!

Next Post

சென்னை ரயில் கோட்டத்தில் பராமரிப்பு பணி – கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை இன்று ரத்து!

Related News

ஜிஎஸ்டி வரி குறைப்பு – சென்னையில் கடைகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய மத்திய அமைச்சர் எல்.முருகன்!

பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொதுமக்களுக்கு தமிழக அரசு மற்றும் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்!

ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கைது சர்வாதிகார அடக்குமுறையின் உச்சம் – இந்து முன்னணி கண்டனம்!

மைசூரு தசரா விழா – ஜம்பு சவாரி கோலாகலம்!

குலசேகரன்பட்டினம் தசரா விழா – சூரசம்ஹாரம் கோலாகலம்!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான  முதல் டெஸ்ட் – இந்தியா அபாரம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா – சீனா இடையே வரும் 26ம் தேதி முதல் நேரடி விமான சேவை!

கொலம்பியாவில் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி சர்ச்சை பேச்சு – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

உலகத் தலைமையை ஏற்கும் நிலையை இந்தியா இன்னும் அடையவில்லை – கொலம்பியாவில் ராகுல்காந்தி சர்ச்சை பேச்சு!

இந்தியாவின் இளம் கோடீஸ்வரர் பட்டியல் : சென்னை இளைஞர் முதலிடம் – சிறப்பு தொகுப்பு!

ஆயுத பூஜை விடுமுறை – உதகையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

பொதுமக்களின் 70 % செலவு குறைப்பு ; மருத்துவத்துறையில் கலக்கும் மகாராஷ்ட்ரா – சிறப்பு கட்டுரை!

நேபாளம் – 2 வயது சிறுமி வாழும் கடவுளாக தேர்வு!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

சென்னை மதுரவாயல் நெடுஞ்சாலையில் தடுப்புகள் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

பாமக இளைஞர் சங்க தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரன் நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies