மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் - ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட வாக்குச் சாவடி பணியாளர்கள்!
Jun 8, 2025, 09:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் – ஹெலிகாப்டர் மூலம் அழைத்து செல்லப்பட்ட வாக்குச் சாவடி பணியாளர்கள்!

Web Desk by Web Desk
Nov 17, 2024, 06:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகாராஷ்டிரா மாநிலம் அஹேரியில் சட்டமன்ற தேர்லை முன்னிட்டு, வாக்குச் சாவடி பணியாளர்கள் ஹெலிகாப்டர் மூலம் அழைத்துவரப்பட்டனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் 20ம் தேதி ஒரே கட்டமாக 288 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 4 ஆயிரத்து 140 வேட்பாளர்கள் களத்தில் உள்ள நிலையில், சுமார் 9 புள்ளி 63 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தயராக உள்ளனர்.

இந்நிலையில், அஹேரி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 76 வாக்குச் சாவடிகளுக்கு, விமானப் படையின் எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மூலம் அனைத்து வாக்குச்சாவடி பணியாளர்களும் அழைத்து செல்லப்பட்டனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் எடுத்து செல்லப்பட்டன.

Tags: MAHARASHTRAHelicoptermaharastra assembely electionpolling staffs
ShareTweetSendShare
Previous Post

“இந்திய அரசியலில் அந்நிய சக்திகள்” – கோவையில் நடைபெற்ற தமிழ் ஜனம் தொலைக்காட்சியின் சொல்லரங்கம் நிகழ்ச்சி!

Next Post

என்டிஏ கூட்டணியில் புதிய நீதி கட்சி தொடரும் – ஏ.சி.சண்முகம் உறுதி!

Related News

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

மர்மம் நிறைந்த தேனிலவு : கொடூரமாக கணவன் கொலை – காணாமல் போன மனைவி!

அடிப்படை வசதியின்றி அரசுப் பள்ளி : 3 பேர் மட்டுமே கல்வி கற்கும் நிலை!

Load More

அண்மைச் செய்திகள்

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு : தூக்கத்தை தொலைத்த மு. க. ஸ்டாலின் – எல். முருகன் விமர்சனம்!

அமைச்சர் மனோ தங்கராஜுக்கு, நயினார் நாகேந்திரன் கண்டனம்!

நீதிமன்ற உத்தரவு பெற்று கண்டிப்பாக முருகன் மாநாடு நடைபெறும் – ஹெச்.ராஜா உறுதி!

திமுக அரசு ஊழல்களில் திளைத்துக்கொண்டு இருக்கிறது – எல்.முருகன் குற்றச்சாட்டு!

பாகிஸ்தானிடம் சமத்துவத்தை எதிர்பார்க்க முடியாது – சசி தரூர்

கழிவுகளை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும் : காலி நில உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தல்!

கிளாம்பாக்கம் பரிதாபங்கள் ஓய்ந்தபாடில்லை – இபிஎஸ்

தங்கத்தின் மதிப்பில் 85% வரை கடன் : ரிசர்வ் வங்கி அனுமதி!

சிலி நாட்டில் 6.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies