மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டது ஏன்? காங்கிரசுக்கு மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா கேள்வி!
Oct 2, 2025, 03:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டது ஏன்? காங்கிரசுக்கு மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா கேள்வி!

Web Desk by Web Desk
Nov 17, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்தாமல் காங்கிரஸ் கிடப்பில் போட்டது ஏன் என பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தன்பாட்டில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மண்டல் கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டதாக கூறிய ஜெ.பி. நட்டா, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் அது நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை மற்றும் காங்கிரஸ் செயற்குழுவில் எத்தனை ஓபிசிக்கள் இருக்கிறார்கள் என ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா கேள்வி எழுப்பினார். அத்துடன், பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றவர்களில் 27 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், பிற்படுத்தப்பட்டோரை உயர்த்த பாஜக அரசு கடுமையாக பாடுபடுவதாகவும் நட்டா குறிப்பிட்டார்.

இதேபோல பழங்குடியின சமூக மக்களின் மேம்பாட்டுக்காக பாஜக ஆட்சியில் பட்ஜெட்டில் மூன்று மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்வதையும் அவர் மேற்கோள்காட்டினார்.

Tags: Jharkhand Legislative Assembly electionbjpJ.P.NaddacongerssHealth Minister JP naddaMandal Commission report
ShareTweetSendShare
Previous Post

நுண்ணுயிர் எதிர்ப்பு வாரம் – விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் புதுச்சேரி ஆளுநர்!

Next Post

தஞ்சை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் – தடுப்புச் சுவரில் மோதி விபத்து!

Related News

ஓசூர் அருகே கோயில் உண்டியலை திருட முயன்ற இளைஞர் – தர்ம அடி கொடுத்து போலீசிலில் ஒப்படைத்த பொதுமக்கள்!

தெரு நாய்களின் தொல்லை அதிகரிப்பு – கொடைக்கானல் மக்கள் கவலை!

பட்டாசு விற்பனை மந்தம் – சிவகாசி வியாபாரிகள் கவலை!

மகாத்மா காந்தி இறப்புக்கு பிறகு சுதேசியை மறந்து விட்டோம் – ஆளுநர் ஆர்.என்.ரவி உரை!

அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்டம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

விக்கிரவாண்டி அருகே கார் விபத்து – சென்னை சேர்ந்த 3 பேர் பலி!

Load More

அண்மைச் செய்திகள்

திருவேற்காடு நகராட்சியில் 1.67 லட்சம் செலவில் கட்டப்பட்ட பூங்கா – மக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!

தினமலர் நாளிதழ் மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் வடபழனி முருகன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி!

சென்னையில் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கைது!

Zoho நிறுவனத்தின் அரட்டை செயலி மூன்று நாட்களில் 100 மடங்கு வளர்ச்சி – ஸ்ரீதர் வேம்பு தகவல்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நூற்றாண்டை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வாழ்த்து!

விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்வு – குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்த பெற்றோர்!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

விஜயதசமி விழா – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

மகாத்மா காந்தி பிறந்த நாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது – மோகன் பகவத் புகழாரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies