மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டது ஏன்? காங்கிரசுக்கு மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா கேள்வி!
Jan 14, 2026, 08:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டது ஏன்? காங்கிரசுக்கு மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா கேள்வி!

Murugesan M by Murugesan M
Nov 17, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்தாமல் காங்கிரஸ் கிடப்பில் போட்டது ஏன் என பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தன்பாட்டில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மண்டல் கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டதாக கூறிய ஜெ.பி. நட்டா, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் அது நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை மற்றும் காங்கிரஸ் செயற்குழுவில் எத்தனை ஓபிசிக்கள் இருக்கிறார்கள் என ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா கேள்வி எழுப்பினார். அத்துடன், பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றவர்களில் 27 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், பிற்படுத்தப்பட்டோரை உயர்த்த பாஜக அரசு கடுமையாக பாடுபடுவதாகவும் நட்டா குறிப்பிட்டார்.

இதேபோல பழங்குடியின சமூக மக்களின் மேம்பாட்டுக்காக பாஜக ஆட்சியில் பட்ஜெட்டில் மூன்று மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்வதையும் அவர் மேற்கோள்காட்டினார்.

Tags: Jharkhand Legislative Assembly electionbjpJ.P.NaddacongerssHealth Minister JP naddaMandal Commission report
ShareTweetSendShare
Previous Post

நுண்ணுயிர் எதிர்ப்பு வாரம் – விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் புதுச்சேரி ஆளுநர்!

Next Post

தஞ்சை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் – தடுப்புச் சுவரில் மோதி விபத்து!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies