மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டது ஏன்? காங்கிரசுக்கு மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா கேள்வி!
Jun 14, 2026, 04:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டது ஏன்? காங்கிரசுக்கு மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா கேள்வி!

Murugesan M by Murugesan M
Nov 17, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்தாமல் காங்கிரஸ் கிடப்பில் போட்டது ஏன் என பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, தன்பாட்டில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மண்டல் கமிஷன் அறிக்கையை காங்கிரஸ் நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டதாக கூறிய ஜெ.பி. நட்டா, மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர்தான் அது நடைமுறைப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் ராஜீவ் காந்தி அறக்கட்டளை மற்றும் காங்கிரஸ் செயற்குழுவில் எத்தனை ஓபிசிக்கள் இருக்கிறார்கள் என ராகுல் காந்திக்கு ஜெ.பி. நட்டா கேள்வி எழுப்பினார். அத்துடன், பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம்பெற்றவர்களில் 27 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், பிற்படுத்தப்பட்டோரை உயர்த்த பாஜக அரசு கடுமையாக பாடுபடுவதாகவும் நட்டா குறிப்பிட்டார்.

இதேபோல பழங்குடியின சமூக மக்களின் மேம்பாட்டுக்காக பாஜக ஆட்சியில் பட்ஜெட்டில் மூன்று மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்வதையும் அவர் மேற்கோள்காட்டினார்.

Tags: J.P.NaddacongerssHealth Minister JP naddaMandal Commission reportJharkhand Legislative Assembly electionbjp
ShareTweetSendShare
Previous Post

நுண்ணுயிர் எதிர்ப்பு வாரம் – விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் புதுச்சேரி ஆளுநர்!

Next Post

தஞ்சை அருகே கட்டுப்பாட்டை இழந்த வேன் – தடுப்புச் சுவரில் மோதி விபத்து!

Related News

பஞ்சாப் எல்லையில் தீவிர கண்காணிப்பு : ட்ரோன்கள் மூலம் போதைபொருள், ஆயுத கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை – சிறப்பு தொகுப்பு!

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies