தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவிற்கு நடிகை கஸ்தூரி என்ன தவறு செய்தார்? - சீமான் கேள்வி!
Aug 20, 2025, 08:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவிற்கு நடிகை கஸ்தூரி என்ன தவறு செய்தார்? – சீமான் கேள்வி!

Web Desk by Web Desk
Nov 18, 2024, 11:06 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவிற்கு நடிகை கஸ்தூரி என்ன தவறு செய்தார் என கேள்வி எழுப்பியுள்ள சீமான், இது திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றம்சாட்டியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் அணைக்குடம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் மண்டல செயலாளர் இல்ல காதணி விழாவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :

கஸ்தூரி கைது அவசியமற்றது. இதில் காயம் படவோ வேதனை படவோ ஒன்றுமில்லை. திட்டமிட்டு வேண்டுமென்றே பழிவாங்க  நினைக்கிறார்கள்.

அவர் பேசியதில் காயம் பட்டதாக சொல்கிறார்கள். நூற்றாண்டுகளாக தமிழ் பேரினத்தை திராவிடம் என சொல்லி வருகிறார்கள் நாங்கள் எவ்வளவு காயம் பட்டு இருப்போம்.

என்னுடைய அடையாளத்தை மறைத்து எனது இனத்திற்கு வேறு பெயர் வைக்க நீங்கள் யார்? அப்போது நாங்கள் எவ்வளவு காயம்பட்டிருப்போம். இதற்கெல்லாம் சிறைப்படுத்தும் அளவிற்கு ஒரு குற்றமா? என சீமான் கேள்வி எழுப்பினார்.

மன்னிப்பு கேட்ட பிறகு கைது எதற்கு? தனிப்படை அமைத்து கைது செய்யும் அளவிற்கு கஸ்தூரி என்ன தவறு செய்தார்? மலையை வெட்டி விற்றவன் எல்லாம் வெளியே சுற்றுகிறான் என சீமான் தெரிவித்தார்.

 

 

Tags: seemanariyalurkasturi arrest issuenaam thamilar katchi
ShareTweetSendShare
Previous Post

கோட்டையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திடுவது மட்டும் முதலமைச்சர் வேலை அல்ல – எடப்பாடி பழனிசாமி

Next Post

அரசு பேருந்துகளில் பயணம் செய்ய 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம் – போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

Related News

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

Load More

அண்மைச் செய்திகள்

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை : 100 அடி தவெக கொடி கம்பம் சரிந்து விழுந்து விபத்து!

ஆன்லைன் சூதாட்ட ஒழுங்குபடுத்தும் மசோதா மக்களவையில் கடும் அமளிக்கிடையே தாக்கல்!

முதல்வர், அமைச்சர்கள் பதவி பறிப்பு மசோதா மக்களவையில் தாக்கல்!

அகமதாபாத் : பள்ளியில் கத்திக்குத்து – 10-ம் வகுப்பு மாணவன் படுகொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies