இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ஹரிணி அமரசூரிய!
Jan 14, 2026, 11:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ஹரிணி அமரசூரிய!

Murugesan M by Murugesan M
Nov 18, 2024, 03:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய மற்றும் 20 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. மொத்தம் 225 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், அதிபர் அனுரகுமார திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.

இதையொட்டி, இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூர்ய பதவியேற்றுக் கொண்டார். அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசாநாயக முன்னிலையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. பிரதமரை தொடர்ந்து 20 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

இதில், 12 பேர் அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் நிதி மற்றும் பாதுகாப்புத் துறையை அதிபர் அனுரகுமார திசாநாயக தக்கவைத்துக் கொண்டார்.

இலங்கை அமைச்சரவையில் தமிழருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இலங்கை மீன்வளத் துறை அமைச்சராக தமிழரான ராமலிங்கம் சந்திரசேகரன் பதவியேற்றுக் கொண்டார். அவர் தமிழில் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து கொண்டார்.

Tags: Harini AmarasuriyaHarini Amarasuriya worn as the Prime Minister of Sri Lanka.resident Anurakumar DissanayakeRamalingam Chandrasekaran
ShareTweetSendShare
Previous Post

ராமநாதபுரம் அருகே கிராம மக்களை ஆயுதங்களால் தாக்கிய இளைஞர்கள்!

Next Post

வ.உ.சிதம்பரனார் 88-வது குருபூஜை – சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலோ!

Related News

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies