இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ஹரிணி அமரசூரிய!
Sep 11, 2026, 09:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ஹரிணி அமரசூரிய!

Murugesan M by Murugesan M
Nov 18, 2024, 03:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இலங்கை பிரதமராக ஹரிணி அமரசூரிய மற்றும் 20 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றது. மொத்தம் 225 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில், அதிபர் அனுரகுமார திசாநாயக தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி 159 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது.

இதையொட்டி, இலங்கையின் பிரதமராக மீண்டும் ஹரிணி அமரசூர்ய பதவியேற்றுக் கொண்டார். அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசாநாயக முன்னிலையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. பிரதமரை தொடர்ந்து 20 அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.

இதில், 12 பேர் அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ளனர். முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் நிதி மற்றும் பாதுகாப்புத் துறையை அதிபர் அனுரகுமார திசாநாயக தக்கவைத்துக் கொண்டார்.

இலங்கை அமைச்சரவையில் தமிழருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இலங்கை மீன்வளத் துறை அமைச்சராக தமிழரான ராமலிங்கம் சந்திரசேகரன் பதவியேற்றுக் கொண்டார். அவர் தமிழில் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து கொண்டார்.

Tags: Harini AmarasuriyaHarini Amarasuriya worn as the Prime Minister of Sri Lanka.resident Anurakumar DissanayakeRamalingam Chandrasekaran
Share
Tweet
SendShare
Previous Post

ராமநாதபுரம் அருகே கிராம மக்களை ஆயுதங்களால் தாக்கிய இளைஞர்கள்!

Next Post

வ.உ.சிதம்பரனார் 88-வது குருபூஜை – சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலோ!

Related News

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா – கட்டிட மேற்கூரைகளில் பக்தர்கள் ஏற தடை!

மடப்புரம் அஜித்குமார் வழக்கு – மானாமதுரை சரக டிஎஸ்பி சண்முகசுந்தரம் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை வழக்கு!

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அரசு சார்பில் சிலை வழங்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies